Month: June 2020

சோனஜ்ஹரியா மின்ஸ் – பல்கலை துணைவேந்தராக உயர்ந்த பழங்குடியினப் பெண்

புதுடெல்லி: சோனஜ்ஹரியா மின்ஸ் என்ற பழங்குடியினப் பெண்மணி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்காவிலுள்ள சிடோ கன்ஹு மர்மு பல்கலைக்கழகத்தின்(எஸ்கேஎம்யூ) துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயருக்கு அர்த்தம் ‘தங்க…

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று…

குறிப்பிட்ட பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு!

புதுடெல்லி: குறிப்பிட்ட பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். பயன்பாட்டு மருந்துப்…

பள்ளிகளை திறக்கலாமா? பெற்றோர்களிடம் கருத்து கேட்க தயாராகும் கல்வித்துறை

சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கலந்து ஆலோசிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில்…

ஊரடங்கு நேரத்தில் 85% வீட்டு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை

டில்லி ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ள நேரத்தில் வீட்டில் வேலை செய்யும் பணியாட்களில் 85% பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த வேண்டும்: சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த…

வெள்ளை மாளிகையில் கலவரம் : பதட்டத்தில் அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவில் இன்று வெள்ளை மாளிகை சுற்று வளைக்கப்பட்டு கலவரம் நடந்ததால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர் கொண்டு வருகின்றர்.…

தமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்

சென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 184 பேர்…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைக் கடந்தது

சென்னை இன்று கொரோனாவால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றொரு உச்சத்தை எட்டி உள்ளது. இன்று கொரோனா பாதிப்பு 1162 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 23495 ஆகி உள்ளது.…

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த ஜனவரி மாதம்…