Month: June 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,923…

ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: 18 மாநிலங்களவை எம்பிகளை தேர்வு செய்ய ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் மார்ச் மாதம் நடத்த…

நிசார்கா புயல்: மகாராஷ்டிரா, குஜராத்துக்கு 21 மீட்பு குழுக்கள் விரைவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நாளை நிசார்கா புயல் தாக்க உள்ள நிலையில், மீட்பு பணிக்காக 21 பேரிடர் மீட்பு குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய…

வழிபாட்டுத்தலங்களைத் திறப்பது குறித்து நாளை தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை தலைமைச்செயலர் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் தொடரும் எனத்…

பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் இன்று இரவு காலமானார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன்…

கொரோனா வைரஸ் ஆற்றலை இழந்துவிட்டது: இத்தாலி மருத்துவர்கள் தகவல்

ரோம்: கொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டதாக இத்தாலி மருத்துவர்கள் கூறி உள்ளனர். இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர்.…

சரியான திசையில் செல்லாத கொரோனா பரிசோதனை நடைமுறை!

புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் வெளியிட்ட முதல் தரவு பகுப்பாய்வில், இந்தியாவின் கொரோனா பரிசோதனை செயல்பாடு சரியான திசையில் செல்லவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ பாம்பனையப்பன் திருக்கோவில்.

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ பாம்பனையப்பன் திருக்கோவில். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ கமலநாதர். திருவண்வண்டூர் திவ்யதேசம், ஆலப்புழா மாவட்டம், கேரளா. உற்சவர் :-…

சென்னையில் 144 உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிப்பு: காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: தலைநகர் சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30வரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 22,333 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…