Month: June 2020

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ 2021 மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் அமல்… ராம்விலாஸ் பஸ்வான்

டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் 2021 மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த…

’’பொன்னியின் செல்வன்’’ ரகசியம் உடைக்கும் ஜெயராம்..

’’பொன்னியின் செல்வன்’’ ரகசியம் உடைக்கும் ஜெயராம்.. இயக்குநர் மணிரத்னம் படம் தொடர்பான செய்திகள், படத்தின் ரிலீசுக்கு முன்பாக வெளியாவது ரொம்பவும் அபூர்வம். ‘படம் குறித்து ஊடகங்களில் எதுவும்…

தொழில்செய்ய வாருங்கள்: 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு

சென்னை: தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வாருங்கள், ஊக்க சலுகைகளை வழங்குகிறோம் என்று 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து…

ஸ்மிரிதி ராணி எம்.பி.யை காணவில்லை’’-போஸ்டரால் பரபரப்பு

ஸ்மிரிதி ராணி எம்.பி.யை காணவில்லை’’-போஸ்டரால் பரபரப்பு கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பா.ஜ.க.வின் ஸ்மிருதி ராணி. இப்போது மத்திய…

காட்டிக்கொடுக்கும்  பைசா கோபுர ஏற்பாடுகள்…

காட்டிக்கொடுக்கும் பைசா கோபுர ஏற்பாடுகள்… உலக அதிசயங்களுள் ஒன்றான இத்தாலி நாட்டின் சாய்ந்த கோபுரமான பைசா, ஊரடங்கால் மூடப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு…

”குடி”மக்களிடம் கொரோனா வரி கேட்கும் பஞ்சாப்…..

”குடி”மக்களிடம் கொரோனா வரி கேட்கும் பஞ்சாப்….. பஞ்சாபில் நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகும் போதே பல மாநிலங்கள். மதுக்கடை கதவுகளை திறந்து விட்டன. சொல்லி வைத்த மாதிரி…

அதிபர் டிரம்ப் வாயை மூடி இருக்கவும் : அமெரிக்கக் காவல்துறைத் தலைவர் கண்டனம்

ஹூஸ்டன் அமெரிக்க அதிபர் ஆக்கப் பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என ஹூஸ்டன் நகர காவல்துறைத் தலைவர் கண்டனம்…

அமெரிக்கா : போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் போலீஸ்

வாஷிங்டன் அமெரிக்காவில் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரி உள்ளனர். சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று கருப்பினரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்னும் மினியபாலிஸ் பகுதியைச்…

அரபிக் கடலில் புயல்: மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல், அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு…

கருப்பர் என்பதால் எஃப் பி ஐ ஏஜென்டையும் கைது செய்த அமெரிக்கக் காவல்துறை

நியூயார்க் தற்போது அமெரிக்காவில் போராட்டம் நடப்பதால் எஃப் பி ஐ ஊழியர் உள்ளிட்ட அனைத்து கருப்பின மக்கள் மீதும் அமெரிக்கக் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவை…