Month: June 2020

ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் வழங்கும் 200 கோடி கொரோனா தடுப்பூசி

லண்டன் இந்திய சீரம் கல்வி நிலையத்துடன் இணைந்து பிரிட்டன் நாட்டின் ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் 200 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க உள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த…

வார ராசிபலன்: 05/06/2020 முதல் 11/06/2020 வேதா கோபாலன்

மேஷம் நீங்க பாட்டுக்கு நிம்மதியா இருங்க. கவலைப்பட்டு எதாவது ஆகப்போகுதா என்ன? சொல்ற வங்க சொல்லிட்டுப் போகட்டும். பண வரவு அதிகரிக்கும். உங்களின் திறமை வெளிப்படும். உங்க…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,26,713 ஆக உயர்ந்து 6363 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 9899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 66.92 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,29,990 உயர்ந்து 66,92,686 ஆகி இதுவரை 3,92,286 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,29,990…

துளசி மாலையையும், ஸ்படிக மாலையையும் முறைப்படி எப்படி அணிவது?

துளசி மாலையையும், ஸ்படிக மாலையையும் முறைப்படி எப்படி அணிவது? இயற்கை நமக்குக் கொடுத்துள்ள ஆன்மீக அணிகலன் பொருட்களில் துளசி மாலையும், ஸ்படிக மாலையும் அடங்கியுள்ளது. இந்த இரண்டு…

யானை உயிரிழப்பு பிரச்சினையில் இனவாத வண்ணம் பூசிய பாஜக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: யானை உயிரிழப்பு பிரச்சினையில் இனவாத வண்ணம் பூசிய பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.…

முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது – உச்ச நீதிமன்றம்

புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க முடியாத நிறுவனங்கள் மீது கட்டாய நடவடிக்கை கூடாது என்ற மே 15 உத்தரவை, ஜூன்…

கொரோனா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனைகளை மீண்டும் தொடங்க WHO பரிந்துரை

ஐ.நா. சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் விரைவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கு விரைவில் பரிந்துரை செய்ய இருக்கிறார்கள். WHO இதுவரை நிறுத்தி வைத்திருந்த…

கொரோனா: ரெமெடிவிர் மருந்துக்கு இந்தியா அவசரகால அனுமதி

ரெமெடிவிர் மருந்து, கடந்த மாதம் யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும், ஜப்பானிய சுகாதார கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. தற்போது…

கொரோனா: ஊரடங்கு தளர்வு மிகவும் கவலைக்குரியது: ஆஸ்திரேலிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி

ஊரடங்கு தளர்வு மற்றும் COVID-19-க்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்படுவதை ஆஸ்திரேலிய விஞ்ஞானியும், நோயெதிர்ப்பு நிபுணருமான பீட்டர் சார்லஸ் டோஹெர்டி எச்சரிதுள்ளார். மேலும் இந்த மலேரியா எதிர்ப்பு…