ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட்..
கொரோனா தடைகாலத்தில் திரையுலக தொழிலாளர்கள், நலிந்த நடிகர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனா நிதியாக சுமார் 3 கோடிக்கும் அதிகமாக நிதி அளித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கொரோனா தடைகாலத்தில் திரையுலக தொழிலாளர்கள், நலிந்த நடிகர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கொரோனா நிதியாக சுமார் 3 கோடிக்கும் அதிகமாக நிதி அளித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.…
ஐதராபாத்: கொரோனா பரவல் காரணமாக, ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில், அத்தொடர் மாற்று தேதியில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தாண்டின் ஆகஸ்ட்…
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டதைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ளது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து…
ஜெனிவா: கொரோனா ஊரடங்கின்போது உதவி புரிந்து, பிரதமர் மோடியால் பாராட்டுப்பெற்ற மதுரை சலூன்கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா.சபையின் நல்லெண்ண தூதராக தேர்வாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து…
கொரோனா தடை காலத்தால் வீடுகளில் மின் கட்டண அளவு எடுப்பது கடந்த இரண்டு, மூன்று மாதமாக நடக்கவில்லை. சமீபத்தில் நடிகை சினேகாவுக்கு மின்கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய்…
கர்நாடகாவில் ஆட்டம் காணும் பா.ஜ.க. அரசு.. கர்நாடக மாநிலத்தில் விரைவில் ராஜ்யசபா மற்றும் சட்டமேலவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அங்குள்ள பா.ஜ.க.…
கேட்டது டிஸ்சார்ஜ் கிடைத்தது ஜெயில் வாசம்..’ சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 25…
கன்னட படத்தில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தன்னா தெலுங்கு படங் களில் நடிக்கத் தொடங்கினார். அது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத் தது. விஜயதேவர கொண்டாவுடன்…
பிருத்விராஜ் படக்குழுவில் முதியவருக்கு கொரோனா.. ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்து ஜோர்டான் நாட்டுக்கு சினிமா ‘யூனிட்’ சென்றிருந்தது. அங்குள்ள பாலைவனத்தில் ஷுட்டிங் நடந்த…
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கம்போடியாவில் உள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப சிறப்பு விமானம் 19ந்தேதி புறப்பட இருப்பதாக கம்போடியாவில்உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…