Month: June 2020

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் சில்லறை விற்பனை செய்வது இன்று முதல் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்க வேண்டும் என, பொதுமக்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…

கொரோனா: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்றதாக அறியப்படும் டிரம்ப்

டொனால்ட் ட்ரம்பின் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் செயல்கள் மக்கள் மத்தியில் ஆதரவிழந்துள்ளது என்பதை உடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன, ஏனெனில் அவரது ஆலோசகர்கள் மற்றும் குடியரசுக் கட்சி…

கொரோனா: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பிரசச்சார வியூகத்தை மாற்றிய COVID-19

ஜனநாயகக் கட்சியினர் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தும்போது, தற்போது கொரோனா நெருக்கடி, தள்ளிவைக்கப்பட்ட மாநாடு மற்றும் தேர்தல் நாள் பற்றிய கேள்விகள் முதன்மையாக முன்வைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ்…

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

கேரளாவை போன்று இமாச்சலில் ஒரு சம்பவம்: சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்த கும்பல்

சிம்லா: கேரளா சம்பவத்தை தொடர்ந்து தற்போது இமாச்சல பிரதேசத்திலும், சினைப்பசுவுக்கு உணவுடன் வெடிமருந்து கொடுத்ததில், அந்த பசு படுகாயமடைந்தது. கேரளாவில் யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்து கொடுத்து…

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு முறைகள்…! தமிழக அரசு வெளியீடு

சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை…

இன்று கொரோனாவால் பலியான 19 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள்: வெளியான ‘ஷாக்’ தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே…

திருப்பதி ஏழுமலையானை அவதூறாக பேசியதாக சர்ச்சை: நடிகர் சிவக்குமார் மீது வழக்கு?

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

சீப்புக்கு சண்டையிடும் வழுக்கை தலையர்கள்… திரையுலகத்தை கலாய்த்த இந்தி நடிகை…

முடியே இல்லாமல் சீப்புக்கு சண்டையிடும் வழுக்கை தலையர்கள் என்று திரையுலக பிரச்சினை இந்தி நடிகை பூஜா பட் கடுமையாக சாடியுள்ளார். பார்வையாளர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பி…

சென்னையில் கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…