Month: June 2020

மறைந்த திமுக எம்எல்ஏ: ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: மறைந்த திமுக எம்எல்ஏ: ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்து உள்ளது. சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ…

நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு! அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: “நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு” வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்திற்கு, தமிழக…

டெல்லியில் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: கெஜ்ரிவால் மீது காங். குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா தொற்று விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மக்களை திசைத்திருப்புகிறார் என்று அம்மாநில காங். தலைவர் அனில் சவுத்திரி குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் கொரோனா…

ஊரடங்கு மீறல்: 81நாளில் ரூ. 12.61 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச்…

80% அமெரிக்கர்கள் முக கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் : கணக்கெடுப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் அதிக அளவில் முகக் கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் என ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது. உலக அளவில் கொரோனா தொற்று 80…

தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் பரிசோதனை: 3ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 3 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் காணப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை…

காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி என்று தெரியவில்லை.. கைவிரித்த தமிழக அரசு

சென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இன்று பதில்…

புதுச்சேரியிலும் 15 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்! மாநிலஅரசுக்கு 12 இயக்கங்கள் கூட்டாக கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் 15 நாட்கள் முழு ஊரடங்கைநடைமுறைப்படுத்த வேண்டும் என புதுச்சேரி சமூக, ஜனநாயக…

சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகள்: 90 பேர் போலீஸ் விசாரணையில் சிக்கினர்

சென்னை: சென்னையில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியை சென்னை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 ம்…

மக்கள் பசியால் இருக்கும்போது வகை வகையாக உணவு சமைப்பதா? பிரசன்னா கோபம்..

கொரோனா லாக்டவுனில் இருக்கும் நடிகர். நடிகைகள் வீட்டில் வகை வகையான உணவு. கேக் வகைகள் தயாரித்து அதை நெட்டில் பதிவிட்டு வருகின்றனர். அதைப்பார்த்து கடுப்பான நடிகர் பிரான்னா…