Month: June 2020

’நான் மன அழுத்தத்தில் சாக விரும்பவில்லை’ பிரபல நடிகை பரபரப்பு…

நெஞ்சிருக்கும் வரை, உன்னைபோல் ஒருவன், வெடி பன்ற படங்களில் நடித்திருப்பதுடன் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப் பவர் பூனம் கவுர். தான் அழுத்தத்தில் சாக விரும்பவில்லை என்று…

ஊரடங்கு மீறல்: 18/06/2020 காலை நிலவரப்படி அபராதம் வசூல் ரூ.13.38 கோடி

சென்னை: தமிழகத்தில் இன்று (18/06/2020) காலை நிலவரப்படி ஊரடங்கை மீறிச்சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக ரூ.13.38 கோடி வசூலாகி இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.…

நீ அனுபவித்த அனைத்து வலிகளுக்காகவும் என்னை மன்னித்துவிடு ; சுஷாந்த் சகோதரியின் உருக்கமான பதிவு….!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் சுஷாந்தின் சகோதரியான ஸ்வேதா சிங்,…

சென்னை உள்பட 4 மாவட்ட அம்மா உணவங்களில் இலவச உணவு… எடப்பாடி அறிவிப்பு

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்படஉள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும்…

அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம்… புதிய சட்டம் அமல்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுஉள்ளது. இதன் காரணமாக, அரசு…

என் குடும்பத்தினரிடமிருந்து எந்தவித ஆதரவோ உதவியோ கிடைக்கவில்லை : வனிதா விஜயகுமார்

ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் பீட்டர் பால் என்பவருடன் வனிதா விஜயகுமாருக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ”அனைவருக்கும் காதலில் ஒரு வாய்ப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்ந்துள்ளது, பலி எண்ணிக்கையும் 12,237 ஆக அதிகரித்து உள்ளதாகவும், நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் புதிதாக…

சிரஞ்சீவி சார்ஜாவை நினைத்து மனைவி- நடிகை மேக்னாராஜ் உருக்கம்..

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார் நடிகை மேக்னா ராஜ். சமீபத்தில் மாரடைப்பில் மரணம் அடைந்தார் சிரஞ்சீவி சார்ஜா. அவரை எண்ணி கவலையில் ஆழ்ந்திருந்த மேக்னா…

ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம்: தமிழக அரசு

சென்னை: ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல்…

சென்னையில் இன்று மேலும் 21 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில், நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரையில் 27 பேர்…