Month: May 2020

சூடான் முன்னாள் அதிபரிடம் இருந்து 400 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

கார்டூம், சூடான் சூடான் நாட்டின் முன்னாள் அதிபரிடம் இருந்து 400 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சூடான்…

தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதராமன் வலியுறுத்தல்

புதுடெல்லி: தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வலியுறுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய…

இந்தியாவின் ககன்யான் திட்டப் பயிற்சிகள் மீண்டும் துவக்கம்!

பெங்களூரு: கொரோனா காரணமாக ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ககன்யான் திட்டப் பயிற்சிகள் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இத்திட்டத்திற்கு, இந்தியா சார்பில் 4…

மாம்பழங்கள் பறி கொடுத்த வியாபாரிக்கு வந்து குவியும் நிதி உதவி

டில்லி டில்லியில் சுமார் ரூ. 30000 மதிப்புள்ள மாம்பழங்களைப் பறி கொடுத்த வியாபாரிக்குப் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். டில்லியில் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை…

வீட்டிலிருந்தே பணி – அடுத்த 6 மாதங்களுக்கு தொடர விரும்பும் நிறுவனங்கள்!

புதுடெல்லி: தங்கள் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் தற்போதைய கொரோனா கால நடைமுறையை, அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர விரும்புவதாக 70%க்கும் அதிகமான நிறுவனங்கள் விரும்புவதாக ஆய்வு…

கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜிதேந்திர நாத் பாண்டே காலமானார்….

டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவர் கொரோனாவால் நேற்று காலமானார். பேராசிரியர் ஜே.என். பாண்டே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட…

யஷ்வந்த் சின்ஹாவின் யோசனைக்கு எதிர்க்கட்சிகள் செவிமடுப்பார்களா?

புதுடெல்லி: மனு கொடுப்பதெல்லாம் கதைக்கு ஆகாது எனவும், மோடி அரசை வழிக்குக் கொண்டுவர வேண்டுமெனில் வீதிகளில் இறங்கிப் போராட எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் எனவும் முன்னாள் மத்திய…

ரூ. 1.54 கோடி சொத்துகளை விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு….

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாட்டில் தனக்குச் சொந்தமான 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான, 23 அசையா சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.…

ஜப்பான் வரும் சுற்றுலா பயணிகளுக்கு செலவில் ஒரு பகுதி இலவசம்

டோக்கியோ கொரோனாவால் பாதிப்படைந்த சுற்றுலாவை ஊக்குவிக்க ஜப்பான் அரசு பயணிகளுக்கு அவர்களுடைய செலவில் ஒரு பங்கை திருப்பி அளிக்க உள்ளது கொரோனா அச்சம் காரணமாக அனைத்து உலக…

நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்க முடிவா?

புதுடெல்லி: நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்கவும், சில முக்கிய நடைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும், உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கு நீதி கிடைப்பதில் எக்காலத்திலும் தடை…