தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் – அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!
சென்னை: இந்த 2020ம் ஆண்டில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது…
தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம்: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்
சென்னை: தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்த சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்டவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.…
3ம் இடத்திற்கு முன்னேறிய ரஷ்யா – கொரோனா பாதிப்பில்தான்..!
மாஸ்கோ: கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில், உலகளவில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது ரஷ்யா. ஐரோப்பாவில் இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது அந்நாடு. ரஷ்யாவில், அதிகபட்சமாக கடந்த…
தமிழக அரசின் டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இருந்து திடீர் நீக்கம்
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த தமிழக அரசின் டாஸ்மாக் மேல் முறையீடு வழக்கு பட்டியலிப்பட்ட நிலையில் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில்…
உயர்ந்த லாரி வாடகை – அத்தியாவசியப் பொருட்களின் விலை..?
சென்னை: லாரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு நடைமுறையால், தமிழகத்தில் மொத்தமுள்ள 4.50 லட்சம் லாரிகளில், 4…
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: சாதாரண வார்டுக்கு மாற்றம்
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…
கொரோனா நோயாளிகள் – 69,000 ஐ நெருங்கும் கனடா!
ஒட்டாவா: கனடா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68,839 என்பதாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,148…
மருத்துவமனையில் மீண்டும் முலாயம்சிங்!
லக்னோ: உடல்நலப் பிரச்சினையால் அவதியுறும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவ், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான…
வந்தே பாரத் மிஷன் விமானம் தோகாவில் ரத்து : ஏமாற்றம் அடைந்த பயணிகள்
தோகா, கத்தார் ஏர் இந்தியாவின் தோகா – திருவனந்தபுரம் விமானம் தரை இறங்க அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை…