Month: April 2020

சென்னையில் பிரபல மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் கொரோனாவுக்கு பலி…!

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரம்பியல் நிபுணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளை புரட்டி போட்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக 755 மருத்துவமனைகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

அரேபிய பெண்களை பற்றி ஆபாசமாக கருத்து கூறிய பாஜக எம் பி : டிவிட்டரில் எதிர்ப்பு

பெங்களூரு கர்நாடக மாநில பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா அரேபியப் பெண்கள் குறித்து ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடக மாநில பாஜக…

ஆல்ப்ஸ் மலையில் மின்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு…

டெல்லி: இந்தியர்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் மிகச் சிறப்பாக வெளிப்படுவதை சிறப்பிக்கும் விதமாக, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் இந்திய மூவர்ணக்கொடி மின்னொளி வழியே காட்சி…

வெளி மாநில தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

டெல்லி: வெளி மாநில தொழிலாளர்கள், மாநிலங்களில் தங்கி இருக்கிறார்களோ, அங்கேயே இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு…

பாகிஸ்தான் கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைப்பு : விளக்கம் கோரும் இந்தியா

டில்லி பாகிஸ்தான் நாட்டில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா விளக்கம் கேட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நரோவல் மாவட்டத்தில் ரவி நதி அறுகில்…

ஊரடங்கால் கவலையில் இருக்கும் விவசாயிகள்: கேரட், ஸ்ட்ராபெரி விவசாயம் பாதிப்பு

மூணாறு: தொடரும் ஊரடங்கு உத்தரவால் மூணாறில் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டுள்ளதால் ஸ்ட்ராபெரி பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கியில் ஸ்ட்ராபெரி,…

முகக்கவசம், வெண்டிலேட்டர் சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்காத அரசு

டில்லி கொரோனா அதிகரித்து வரும் வேளையில் முகக் கவசம், வெண்டிலேட்டர்கள், சோதனை கருவிகள், சானிடைசர் போன்றவற்றுக்கு அரசு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்காமல் உள்ளது. நாடெங்கும் கொரோனா…

மே 5ம் தேதி முதல் சீரியல் ஷூட்டிங் தொடங்குகிறதா….?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது . மே 3ம் தேதிக்குள் இந்தியா முழுவதும் இயல்பு நிலை முழுமையாக திரும்புமா என்பது கேள்விக்குறியாக…

விஜயகாந்துக்கு முடி திருத்தி, ஷேவ் செய்யும் பிரேமலதா….!

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிப்பதாக…