Month: April 2020

ரிலையன்ஸ் ஜியோவின் 10% பங்குகளை ரூ. 43,574 கோடிக்கு முகநூல் வாங்குகிறது

டில்லி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9% பங்குகளை $ 5700 கோடி அதாவது ரூ.43574 கோடி விலை கொடுத்து முகநூல் நிறுவனம் வாங்குகிறது. பிரபல தொழிலதிபர் முகேஷ்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.55 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,239 உயர்ந்து 25,55, 742 ஆகி இதுவரை 1,77,459 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

நான்குபேருக்கு தயிர்ச்சாதம் தரமுடியும்தானே உங்களால்? 

நான்குபேருக்கு தயிர்ச்சாதம் தரமுடியும்தானே உங்களால்? சார்வரி ஆண்டின் முதல் அமாவாசை – தர்ப்பணம்; தானம்! சார்வரி ஆண்டின் முதல் அமாவாசை தினம் (22.4.2020). எனவே முன்னோரை நினைத்து…

வட கொரியா அதிபருக்கு உடம்பு சரியில்லை..? தென் கொரியா, சீனா மறுப்பு

சியோல்: வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இதை, தென் கொரியா மற்றும் சீனா மறுத்துள்ளன. கிழக்கு…

COVID-19 மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல – வைரலாஜிஸ்ட் இயான் லிப்கின்

டெல்லி கொரோனா வைரஸ் மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல என புகழ்பெற்ற வைரலாஜிஸ்ட் இயான் லிப்கின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு உலகம் முழுதும் பரப்பப்பட்டதாக…

மருத்துவமனைக்கு இலவசமாக நோயாளிகளை அழைத்து சென்று வரும் டாக்ஸி ஓட்டுனருக்கு பாராட்டு… வீடியோ

மாட்ரிட் : ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள சென்ட்ரோ டி சலூத் ரமோன் ஒய் காஜல் எனும் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துவர சென்று வரும் டாக்ஸி ஓட்டுநர்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை: சிறப்பு மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, 19 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள்…

லாக்டவுனில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேவைகளில் எழுந்த சந்தேகங்கள்: உள்துறை அமைச்சகம் விளக்கம்

டெல்லி: லாக்டவுனில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேவைகளில் சில சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ம்…

ஐசிசி அமைப்பின் கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள்!

துபாய்: உலகின் சிறந்த டி-20 அணி ஒன்றை, தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யுமாறு தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது ஐசிசி. தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு…

மருத்துவர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு உயர்தர உபகரணங்கள் வழங்குக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை கொரோனா பலி எண்ணிக்கை இந்தியாவில் 600 ஐத் தாண்டியுள்ளது. இரவு பகல் பாராது கொரோனாத் தடுப்பு பணியில் மருத்துவர், செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மக்களுக்கு…