Month: April 2020

பல மாநிலங்களில் தொழிற்சாலைகளில் வேலை நேரம் 8 முதல் 12 மணி நேரம் வர நீட்டிப்பு

டெல்லி: பல மாநிலங்கள், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 முதல் 12 மணி நேரம் வர நீட்டித்துள்ளன. கோவிட் -19 பரவுவதை தடுப்பதற்காக சமூக விலகலை கடைபிடிக்க…

பலி 283: மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்பு 6,430-ஆக அதிகரிப்பு

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 6,430-ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 283 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமானோர் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்து…

கொரோனா – நிறுவனங்கள் விஷயத்தில் உள்துறை அமைச்சகம் கூறுவது என்ன?

புதுடெல்லி: ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், அந்நிறுவனமும் சீல் வைக்கப்படாது என்றும் உள்துறை…

தல அஜித் பிறந்தநாள் காமன் டிபியை 14 பிரபலங்கள் வெளியிட உள்ளதாக அறிவிப்பு….!

தல அஜித்துக்கு மே 1ம் தேதி பிறந்தநாள்.வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிடுவது வழக்கம். அதற்காக பிரம்மாண்ட ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் அஜித்…

டெல்லி தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 மதரஸா மாணவர்களுக்கு கொரோனா…

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மதரஸா ஒன்றில் தங்கியிருந்து படித்து வந்த மாணவர்கள் 30 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுயாகி உள்ளதாக கூறப்படுகிறது.…

2019 உலகக்கோப்பை தான் இந்தியாவிற்கான தோனியின் கடைசி ஆட்டம் – ஹர்பஜன் சிங்

டெல்லி 2019 உலகக்கோப்பை தான் தோனி இந்தியாவிற்காக ஆடிய கடைசி ஆட்டம் என தோனிக்கே தெரியும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்…

கொரோனா : மெக்கா மசூதியில் நடந்த முதல் நாள் ரம்ஜான் பிரார்த்தனை

மெக்கா மிகக் குறைவான ஆட்களுடன் மெக்கா மசூதியில் ரம்ஜான் பிரார்த்தனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகக் கடுமையாக உள்ளது. பல நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்…

ரசிகர்கள் கொண்டாடும் அஜித்-ஷாலினியின் திருமண ஆண்டு விழா…..!

ஏப்ரல் 24, 2000 அன்று, தல அஜித் மற்றும் நடிகை ஷாலினி திருமணம் செய்துக்கொண்டனர். அஜித், ஷாலினிக்கு அனௌஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.…

வெளிநாடுகளில் கொரோனாவால் இறந்த மலையாளிகள் எத்தனை பேர்?

துபாய்: வெளிநாட்டு வாழ் மலையாளிகளில்(கேரள மாநிலத்தவர்), ஏப்ரல் 22ம் தேதி வரையிலான நிலவரப்படி, மொத்தம் 38 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

‘ராமாயணம்’ ‘மகாபாரதம்’ தொடர்ந்து, தூர்தர்ஷனில் ‘ஸ்ரீ கிருஷ்ணா மறுஒளிபரப்பு….!

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கின் இந்த நாட்களில், தூர்தர்ஷன் தனது சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளான ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’, ‘சாணக்யா’, ‘சக்திமான்’, ‘தேக் பாய் தேக்’ போன்றவற்றை திருப்பி ஒளிபரப்புகிறது. காவிய…