Month: April 2020

ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதம் பணி நீட்டிப்பு – தமிழக அரசு

சென்னை இம்மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாத்…

நேரடியாக அமேசானில் வெளியாகிறது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’….!

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் , புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப்…

இத்தனை நாள் நாம் கடைப்பிடித்த சமூக விலகல் இன்று ஒருநாள் கேள்விக்குரியதாக மாறிவிட்டது : இயக்குநர் வசந்தபாலன்

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும், சேலம், திருப்பூரில் நாளை (ஏப்ரல் 26) முதல்…

தனது மனிதாபிமானத்தை சிறப்பாக நிரூபித்த கெளதம் கம்பீர்!

புதுடெல்லி: உடல்நலக் குறைவால் மரணமடைந்த தன் வீட்டுப் பணிப்பெண்ணின் உடலை முறையாக அடக்கம் செய்து, அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய கிழக்கு…

மீண்டும் இயக்குநராகும் ராமராஜன்….!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன்.1985-ம் ஆண்டு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கிராமிய பாதையிலேயே சென்று மக்களை கவர்ந்தவர் .…

ஓய்வு பெறும் மருத்துவர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் தேதியுடன்…

ரோகித் ஷர்மாவின் தனிப்பட்ட இலக்கு என்ன தெரியுமா?

மும்பை: இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பைகளை வென்று தரவேண்டுமென்பதை தனது தனிப்பட்ட இலக்காக அறிவித்துள்ளார் ரோகித் ஷர்மா. அவர் கூறியுள்ளதாவது: அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பைத்…

கிரிக்கெட் விதிகளை மாற்றுகிறதா கொரோனா வைரஸ்?

துபாய்: கிரிக்கெட்டில் பந்தை பளபளப்பாக்க, செயற்கைப் பொருளைப் பயன்படுத்த அனுமதி தரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனைத்துக்கும் காரணம் கொரோனாதான். முன்பு, பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யும்…

கொரோனா நோயாளிக்கு 48 நாட்கள் தொடர் சிகிச்சை: குணப்படுத்தி வென்று காட்டிய கேரளா

திருவனந்தபுரம்: கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்து…

உணவு மரபையும் திசைமாற்றும் கொரோனா…

பணிச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, வணிகம் உள்ளிட்டவைகளைக் கடந்து தனிமனித உணவு மரபிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆம் உலகெங்கிலும் மக்களின் உண்ணும் நடைமுறையில்…