Month: April 2020

காங்கேயம் அருகே மின் கோபுரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை…

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், விவசாயி ஒருவர் உயர்மின் கோபுரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

முழு ஊரடங்கால் வெறிச்சோடியது சென்னை…

சென்னை: கொரோனா பரவல் தீவிரத்தை முடக்கும் விதமாக சென்னை உள்பட 3 மாநகராசிகளில் 4 நாட்கள் முழு ஊரடங்கும் 2 மாநகராட்சியில் 3 நாள் முழு ஊரடங்கும்,…

ஊரடங்கால் பசித்திருக்கும் குழந்தைகளின் துயர் தீர்க்க கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டார் கே.எல்.ராகுல்…

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கே.எல.ராகுல் குழந்தைகள் நலனுக்காக தனது கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டு 8 லட்சம் நிதி திரட்டியுள்ளார். ஒருநாள் மற்றும்…

பார்வையற்ற பெண் பலாத்காரம்.. கொரோனா பகுதியில் பதுங்கிய கொடூரன்…

பொது மக்களுக்கு மட்டும் இந்த கொடூர கொரோனா ஊரங்கெல்லாம், குற்றவாளிகளுக்கில்லை. மத்தியபிரதேசம் போபால் பகுதியை சேர்ந்தவர் 53 வயது பார்வையற்ற வங்கி அதிகாரி. இவரது கணவர் ஊரடங்கினால்…

இயற்கை மருத்துவம் மூலம் கொரோனா வைரசை தடுக்கும் முறைகள்…

◆ நெட்டிசன் ◆ ◆ அன்பழகன் முகநூல் பதிவு ◆ கொரோனா வைரஸ் நோய்த்தொற்று (COVID19) யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் தடுக்கும் முறைகள் மற்றும்…

ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை 3கோடியே 27லட்சம் ரூபாய் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 3ந்தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மீறி வாகனங்களில் செல்வோரிடம் காவல்துறை அபராதம் வசூலித்து வருகிறது.…

சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டலம் வாரியாக விவரம்… (26/04/2020)

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னையில் இதுவரை (26-04-20 காலை11 மணி நிலவரம்) கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை…

பதவியேற்றார் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்!

புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார் சஞ்சய் கோத்தாரி. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பதவிப்…

கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த…

மேலும் ஒரு மாதம் வியாபாரிகளின் சந்தை கட்டணம் ரத்து! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு காரணமாக அவதிப்படும் வியாபாரிகளின் சந்தை கட்டணம் ரத்து மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே வியாபாரிகளின்…