Month: April 2020

இன்று ஒரேநாளில் 75பேருக்கு உறுதி: கொரோனா பாதிப்பில் 2வது இடத்துக்கு உயர்ந்த தமிழகம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றுமுதல் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 110 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 75பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக…

தேசிய ஊரடங்கு இடையிலும் ஸ்ரீராம நவமியை கொண்டாடிய தெலுங்கானா அமைச்சர்கள்

பத்ராசலம் தேசிய ஊரடங்கு உள்ள நேரத்தில் தெலுங்கானா அமைச்சர்கள் பத்ராசலம் ராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடி உள்ளனர். நாடெங்கும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

சென்னை பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா உறுதி…

சென்னை: வேளச்சேரியில் அமைந்துள்ள சென்னையின் பிரமாண்டமான பீனிக்ஸ் பொழுதுபோக்கு மாலில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது…

இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

டெல்லி: இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…

மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி கேவலம் செய்யும் தப்லிகி ஜமாத் அமைப்பினர்

டில்லி தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியும் ஊழியர்களிடம் கேவலமாகவும் நடந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த அளவுக்கு கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக…

உ.பி.யில் தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 25 பேருக்கு கொரோனா சோதனை…

லக்னோ: இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில்,டெல்லி தப்லிகி ஜமாஅத் நிகழ்ச்சியில் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக…

பாதுகாப்பு உபகரணங்களுக்கான நிதி ரூ.50லட்சம் பிரதமரின் கொரோனா நிதிக்கு மாற்றம்! கொந்தளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்…

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் தங்குவதற்கு சரியான இடம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதி…

மதஅமைப்புகள் 80% சொத்துக்களை நிதியாக வழங்க வேண்டும்! மோடியை வற்புறுத்தும் சிறுவன்

டேராடூன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத நிறுவனங்களின் நிதியில் இருந்து 80% வழங்க உத்தரவு இடுமாறு பிரதமர் மோடிக்கு ஒரு 15 வயது சிறுவன் கடிதம் எழுதி…

சர்ச்சையில் சிக்கிய ‘மாஃபியா’ ; மன்னிப்பு கேட்கும் லைகா நிறுவனம்….!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் வெளியான படம் ‘மாஃபியா சேப்டர் 1’ தற்போது இந்த திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் ஒரு…