Month: April 2020

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: மருத்துவர்கள், ஊழியர்கள் உள்பட 50 பேர் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா…

அவசர பயண அனுமதி வழங்கும் முறையில் மாற்றம்

சென்னை: அவசர பயண அனுமதி வழங்க முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவசர பயண…

உமிழ்நீர் வழியே COVID-19 பரவக்கூடும் – சூயிங்கம்மிற்கு தடைவிதித்த ஹரியானா அரசு…

ஹரியானா சூயிங் கம்மை சுவைத்துவிட்டு பொது இடங்களில் துப்புவதன் மூலம் உமிழ்நீர் வழியே தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே அதனை தடை செய்வதாகவும் ஹரியானா அரசு…

ஏப்.15க்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படுமா? மத்திய அரசு தகவல்

டெல்லி: சர்வதேச விமானங்கள் ஏப்ரல் 15 க்குப் பிறகு அவை எங்கிருந்து வருகின்றன என்பதைப் பொறுத்து அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய சிவில்…

நாளை காலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி: டுவிட்டரில் தகவல்

டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு புதிய அறிவிப்பு அடங்கிய வீடியோவை வெளியிடுகிறார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

அனைத்துவகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு: காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை: அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.…

தப்லிகி ஜமாத் : 9000 உறுப்பினரும் தொடர்பில் உள்ளவர்களும் தனிமைப் படுத்தப்பட்டனர்.

டில்லி நிஜாமுதினில் நடந்த் தப்லிகி ஜமாத் அமைப்பின் 9000 உறுப்பினரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் பெரும்பாலானவை டில்லி நிஜாமுதீனில்…

அமெரிக்கா : பணியற்றோர் நிவாரணத்துக்கு 66.5 லட்சம் பேர் விண்ணப்பம்

வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் பணியற்றோர் நிவாரணத்துக்காக 66.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு சுமார் 1.25 லட்சத்துக்கு…

ஒட்டுமொத்த அணியின் பங்களிப்பே 2011 உலகக்கோப்பை: கவுதம் கம்பீர்

டெல்லி: 2011ம் ஆண்டு உலகக்கோப்பை ஒட்டுமொத்த அணியின் பங்களிப்பால் வெல்லப்பட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் இந்திய துவக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். கவுதம் கம்பீர் தற்போது பாரதீய…

தேசிய ஊரடங்கால் மிகவும் குறைந்துள்ள காற்று மாசு

டில்லி நாடெங்கும் கொரோன வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கால் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. கடந்த சில காலமாக இந்தியாவில்…