Month: April 2020

கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம்

சென்னை டிஎன்பிஎஸ்சி யின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள சூழலில், கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் அதன் தலைவராக, தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச்…

பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் டிம் ப்ரூக்-டெய்லர் கொரோனா வைரஸால் இறந்தார்….!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம்…

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட 144…

கொரோனா தீவிரம்: மென்பொருள், தொழில்நுட்ப நிறுவனங்கள் 6மாதங்கள் வரை முடங்கும் அபாயம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், மென்பொருள் நிறுவனங்கள் மீண்டெழ குறைந்தது 6 மாதம் காலம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு…

புற்றுநோயையும் விட்டுவைக்காத கொரோனா…

சென்னை கொரோனாத் தொற்று காரணமாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்படும் நன்கொடை தடைபட்டுள்ளதாகவும், பணியாளர்களும் குறைந்த எண்ணிக்கையில் வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. “புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து…

கொரோனா விழிப்புணர்வுக்காக ஷாரூக் கான் படக் காட்சியை உதாரணம் காட்டிய மும்பை போலீஸ்….!

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் அரசும், காவல்துறையும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்…

மருத்துவர்களைத் தாக்கும் சொரணையற்ற மக்கள் மோசமான குற்றவாளிகள் : அஜய் தேவ்கன்

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன.…

பிரசவ கால விடுப்பை ரத்து செய்து கைக்குழந்தையோடு பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி..!

விசாகப்பட்டினம்: கொரோனா காலம் என்பதால், பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பி இருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி. அவரது பெயர் ஜி. சிரிஜனா. பிறந்து…

வெளியீட்டுக்கு முன்னரே சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகாவின் பொகரு….!

கன்னடத் திரையுலகின் பிரபலமான இயக்குநர் நந்தா கிஷோரின் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘பொகரு’. இதில் துருவா சார்ஜா – ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின்…

ஜாதிக்கு ஜாதி என இருந்த தீண்டாமை இன்று மனிதனுக்கும்‌ மனிதனுக்குமாக….!

தமிழகத்திக் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே அடங்கியிருக்கிறார்கள். ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’…