Month: April 2020

மகனை நினைத்து மனவருத்தத்தில் விஜய்….?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஏழை பணக்காரன் எனும் பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது இந்நிலையில்…

கொரோனா பாதிப்பால் ரியல் எஸ்டேட் விலைகள் 20% குறையும் : எச்டிஎஃப்சி  வங்கி

டில்லி கொரோனா பாதிப்பால் ரியல் எஸ்டேட் விலைஅக்ள் 20% வரை குறையும் என எச்டிஎஃப்சி வங்கி தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

கடந்த 24 மணிநேரத்தில் 567 பேர் பலி: கொரோனாவின் கடும் பாதிப்பில் ஸ்பெயின்

மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு 567 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக…

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று…

ஹைதராபாத் தெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 மாதக் குழந்தையும் அடங்கும். சமூக விலகலே கொரோனா பரவலைத்…

ரசிக்க ஆளின்றி பூத்துக் குலுங்கும் பெங்களூர்

பெங்களூரு தற்போது பெங்களூரு நகர் முழுவதும் மரங்களில் பூக்கள் பூத்து அழகுடன் விளங்குகிறது. தோட்ட நகரம் எனப் பெயர் பெற்ற பெங்களூருக்கு அழகு சேர்ப்பது அங்குள்ள ஏராளமான…

தடையை மீறி தேவாலய கூட்டத்தை நடத்திய பேராயர் கொரோனாவால் மரணம்

வர்ஜினியா அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் தடையை மீறி தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்திய பாதிரியார் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். உலகில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள…

உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன: தமிழக அரசு தகவல்

சென்னை: ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப் சிங்…

விழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு

செங்கல்பட்டு கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லி வாலிபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் டில்லியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி ஆனது. அந்த வாலிபர்…

புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 நகரங்களுக்கு 20ந்தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கு?

டெல்லி: இந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு வரும் 20ந்தேதியில் இருந்து ஊரடங்கில் இருந்து பல்வேறு…

கொரோனா : இன்று இந்தியாவில் 1463 பேர் பாதிப்பு, 29 பேர் மரணம்

டில்லி இன்று கொரோனாவால் 1463 பேர் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிர் இழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதையொட்டி இன்று…