Month: March 2020

பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரம்: சசிதரூரிடம் வருத்தம் தெரிவித்தார் மத்திய அமைச்சர்

டெல்லி: பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்பியான சசிதரூரிடம், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வருத்தம் தெரிவித்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், சசிதரூர், பிரதமர்…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எத்தனை… அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எத்தனை என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்றைய நிலவரப்படி (21-03.2020) தமிழகத்தில், கொரோனா…

தென்மாநில மக்களின் ஆயிரக்கணக்கான கொரோனா சோதனை முடிவுகள் வெயிட்டிங்…

சென்னை: தென்மாநிலங்களைச்சேர்ந்த மக்களின் ரத்த மாதிரிகள் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கான பேரின் சோதனை முடிவுகள் வெயிட்டிங்கில் உள்ள தகவல் விவரம் வெளியாகி உள்ளது.…

கொரோனா  குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் திருத்தப்பட்ட சோதனை அறிவிப்பு.

டில்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி இந்திய மருத்துவ ஆய்வுக் குழு புதிய சோதனை முறைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா…

தமிழகம் புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு…

சென்னை: தமிழகத்தில் வரும் 27ந்தேதி தொடங்கவிருந்த 10வது வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு…

கீழடியில் கிடைத்த முதுமக்கள் தாழிக்கு டிஎன்ஏ பரிசோதனை…

மதுரை: கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது மதுரை காமராஜர் துணைவேந்தர் தலைமையில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று…

அசாமில் வணிக வளாகத்தை திறந்து வைத்த பாஜக எம்எல்ஏ: கொரோனா பரவும் நிலையில் சர்ச்சை

திஸ்பூர்: மக்கள் ஊரடங்கு என்று பிரதமர் மோடி அறிவித்த சில மணி நேரங்களில் அசாமில் பாஜக எம்எல்ஏ ஒருவர் வணிக வளாகத்தை திறந்து வைத்துள்ளது, சர்ச்சையாகி உள்ளது.…

இணையம் வழியே ஓவியப் போட்டியை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்….!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

கொரோனா பாதிப்பு: ஜம்மு காஷ்மீருக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கினார் ஃபரூக் அப்துல்லா…

ஸ்ரீநகர்: கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு, தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்கி உள்ளார் ஃபரூக் அப்துல்லா எம்.பி. ஜம்மு…

மெரினா உள்பட சென்னையின் அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை…

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான கடற்கரையான மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள்…