Month: March 2020

வாட்ஸ்அப்  வதந்தியால் கோழிப் பண்ணைகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி இழப்பு

டில்லி கொரோனா குறித்த வதந்திச் செய்தியால் இந்தியாவில் உள்ள கோழிப்பணைகளுகு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த பல தகவல்கள்…

இதையும் முயற்சித்துதான் பாருங்களேன்…

நாடு முழுவதும் கொரோனா, கரோனா என மக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க வில்லை என உலக நாடுகள் கூக்குரலிட்டு வருகின்றன. ஆனால், நமது…

துணை மருத்துவப் படிப்புகள் – மாணாக்கர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை!

சென்னை: தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கு, மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்…

மக்கள் ஊரடங்கு : லைவ் ஸ்டீரிமிங்கில் சர்ச் பிரார்த்னை

சென்னை: மக்கள் ஊரடங்கு காரணமாக, சர்ச்சில் நடக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் லைவ் ஸ்டீரிமிங்கில் ஒளிபரப்பப்படும் என்று மெட்ராஸ் – மைலாப்பூர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் ஆண்டனி சாமி…

கொரோனா பரவலால் வேலை முடக்கம் – பணியாளர்களுக்கு பிரிட்டன் அரசு அறிவித்துள்ள ஊதியச் சலுகை!

லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பணிசெய்ய இயலாத ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 80% வரை வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளது பிரிட்டன் அரசாங்கம். இதன்மூலம், ஒரு பணியாளர் மாதத்திற்கு…

பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டெல்லி: பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. 58 வயதான பிரபல ராக் இசைப்பாடகர் பான் ஜோவியின்…

கொரோனா : 50 தெர்மல் ஸ்கேனர்களை வழங்கிய ராகுல் காந்தி

வயநாடு கொரோனாவை கண்டறியும் 50 தெர்மல் ஸ்கேனர்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்துக்கு வழங்கி உள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று…

ஹாலந்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சுகாதார அமைச்சரானார் – காரணம் கொரோனா வைரஸ்!

ஆம்ஸ்டர்டாம்: ஹாலந்து நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமர் மார்க் ருட்டே இந்த ஆச்சர்ய முடிவை மேற்கொண்டுள்ளார்.…

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியது…

கலிபோர்னியா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்றால்…

மக்கள் ஊரடங்கு : இன்று இஸ்லாமியர்கள் வீட்டுக்குள்ளேயே தொழுகை

சென்னை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு இஸ்லாமியர்கள் இன்று வீட்டுக்குள்ளேயே தொழுகை நடத்துமாறு ஜமாத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி, பழனி,…