மதுரையில் தமிழகத்தின் முதல் கொரோனா பலி : 54 வயது நபர் மரணம்
மதுரை மதுரையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் மரணம் அடைந்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில்…
மதுரை மதுரையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் மரணம் அடைந்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில்…
வாஷிங்டன் கொரோனாவை தடுக்க முழு அடைப்பை நடத்த அமெரிக்கா தவறி விட்டதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ்…
வாஷிங்டன் கொள்ளை நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாவை பரப்பியதாகச் சீனா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 20 லட்சம் கோடி டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனாவில்…
51 சக்தி பீடங்கள் உருவான வரலாறு அம்பிகையின் உடலை 51 பாகமாகச் சிதைத்த மகாவிஷ்ணு, சிதறிய உடல்பாகங்கள் 51 சக்தி பீடங்களாக மாறிய அற்புதமான வரலாறு :-…
டெல்லி இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவிடங்களில் மக்கள் கூடுவதற்கும் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறைகளில் கைதிகளிடையே இந்நோய் பரவுவதைத்…
சென்னை: கொரோனா அறிகுறியால் வீட்டில் இருக்குமாறு கூறிய அறிவுரையை மீறிய என்ஜினியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த…
சென்னை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு…
கொல்கத்தா: தொடர்ந்து விரட்டிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கொல்கத்தா நகரம் வெறிச்சோடியதை, சில படங்களின் மூலம் மண்ணின் மைந்தனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். இந்தியாவின்…
டெல்லி: உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400703 ஆக இருக்கிறது. சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு…
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று மார்ச் 24 முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத்…