Month: March 2020

கொரோனோ முன்னெச்சரிக்கை: பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆலோசனை…

பொள்ளாச்சி: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து உள்ள நிலையில், அதை தடுக்கும் பணியில் மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற…

பஞ்சாபில் ஒரே ஒரு நபரால் 40000 பேருக்கு கொரோனா தொற்று? 15 கிராம எல்லைகள் மூடல்

அரியானா: பஞ்சாபில் ஒரே ஒருவரால் 40000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. உலகளவில் 200 நாடுகளில் பரவிக் கொண்டிருக்கும்…

காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட நேர கட்டுப்பாடு: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: காய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை…

12ம் வகுப்பு மறுதேர்வு எழுதவுள்ளோர் எண்ணிக்கை 34000..!

சென்னை: 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகளை மொத்தமாக 34000 மாணாக்கர்கள் எழுதாத காரணத்தால், அவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும்…

அமெரிக்காவில் தீவிரமாக பரவும் கொரோனா: நியூயார்க்கில் 200 போலீசாருக்கு பாதிப்பு

நியூயார்க்: நியூயார்க் காவல்துறை அதிகாரிகள் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

கொரோனா பரவல் – ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்கிறார் தரைப்படைத் தளபதி!

புதுடெல்லி: கொரோனாவைரஸ் பரவல் காரணமாக, ராணுவத்தின் செயல்திறனோ, அதன் தயார் நிலையோ பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் தரைப்படைத் தளபதி மனோஜ் முகுந்த். அவர் கூறியுள்ளதாவது, “வழக்கமான நடவடிக்கைகள்…

உணவு விநியோக நிறுவனங்களுக்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு

சென்னை தமிழக அரசு உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தேசிய ஊரடங்கு நாடெங்கும் அமலில் உள்ளது. உணவு விடுதிகளில் அமர்ந்து…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா டூ கனடா பயணம் செய்த ஹாரி தம்பதியினர்!

வாஷிங்டன்: கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்தாலும், தங்கள் வழி தனி வழி என்ற வகையில், அமெரிக்காவிலிருந்து சாலை வழியாக, கனடாவிற்கு சென்றடைந்துள்ளனர் பிரிட்டன் இளவரசர் சார்லஸின்…

தேசிய ஊரடங்கு :  மளிகை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் வேலை நேரம் குறைப்பு

சென்னை தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்கு இயங்கும் நேரம் குறைக்கபப்டுள்ளது. இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று…

பிரிட்டனில் இளவரசர், பிரதமரை தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கும் கொரோனா: ஆய்வு முடிவுகளில் உறுதி

லண்டன்: பிரிட்டன் இளவரசர், பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா…