Month: March 2020

கண்திருஷ்டியில் இருந்து காக்கும் வில்வ இலை

கண்திருஷ்டியில் இருந்து காக்கும் வில்வ இலை வில்வ இலை வைத்திருப்பது மூலம் நம்மைக் கண் திருஷ்டியின் மூலம் காக்க முடியும். அடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல்…

தமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் 10 மாவட்டங்கள்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40- லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொரோனா தொற்றில் தற்போது…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 28-ஆம் தேதி பிற்பகல் 2 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்…

அவசர பயணத்திற்கு உதவும் தமிழக அரசின் கட்டுப்பாட்டு அறை…

சென்னை தமிழகத்தில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தவிர்க்க முடியாத, இன்றியமையாத காரணங்களால் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால்…

புத்தம் புது பொலிவுடன் மீண்டும் விஜய் டிவியில் “பழைய நிகழ்ச்சிகள்”…..!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஊரடங்கு ஏப்ரல் 14 வரை நீண்டுள்ளதால் படப்பிடிப்புகளை ரத்துசெய்துள்ளது சின்னத்திரை. ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி போன்ற சேனல்கள் திங்கள் முதல்…

சொந்த ஊருக்கு செல்ல டெல்லி பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர் !!

டெல்லி : டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று ஜார்கண்ட், உ.பி., பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த…

FEFSIக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்….!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபெப்சி…

தமிழகத்தில் கொரோனா தனிமைப்படுத்துதலில் 43,537 பேர்: வெளியானது முழு பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக 43537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருக்கின்றனர். நாடு முழுவதும் 944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 67 பேர் குணமடைந்து வீடு…

சென்னையில் இருந்து மே.வங்கம் சென்ற தொழிலாளர்கள்: கொரோனா பீதியால் மரங்களில் தங்க வைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனிமைப்படுத்துதலில் இருப்பதற்கு வீடுகள் இல்லாததால், 7 இளைஞர்கள் மரங்களில் வசிக்க தொடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ், வெகு வேகமாக பரவி…