Month: December 2019

மகாராஷ்டிராவில் அரசு அமைக்க அஜித் பவார் தான் என்னை அணுகினார் :  தேவேந்திர பட்நாவிஸ்

மும்பை மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தேசியவாத காங்கிராச் தலைவர் அஜித் பவார் மாநிலத்தில் அரசு அமைக்க தம்மை அணுகியதாகத் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்…

பெங்களூருவில் விண்னைத் தொடும் வெங்காய விலை: கிலோ ரூ.200 ஐ எட்டியதா?

பெங்களூரு: இந்திய நாட்டுக்கு தேவைப்படும் வெங்காயத்தில் பெரும் பங்கை ஈடு செய்யும் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தற்போது வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ 200 என்று…

நான் என்றும் வளையமாட்டேன், விழ மாட்டேன், பாஜகவில் இணைய மாட்டேன் : ப சிதம்பரம் உறுதி

சென்னை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார். ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் விதிமுறைகளை மீறி…

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு : துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

சிசாய், ஜார்க்கண்ட் நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் 81 தொகுதிகள் உள்ளன.…

அமெரிக்காவில் ஐந்து வயது சிறுவனின் தத்தெடுப்பு நிகழ்வு இணையத்தில் வைரலாகியது!

புதுடில்லி: சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஐந்து வயது சிறுவன் தனது வளர்ப்பு குடும்பத்தால் தத்தெடுக்கப்படும் நிகழ்வு இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியது. இதன் காரணமாக இணையமே திக்குமுக்காடியது.…

அமமுக பதிவு செய்யப்பட்ட மாநில கட்சி: தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மாநில கட்சியாக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது. சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்…

வியாபம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல அனுமதி?

புதுடில்லி: வியாபம் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவரான சங்கேத் வைத்யா, உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் 6 ஆம் தேதியன்று அனுமதி அளித்தது. எனினும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின்…

இந்தியாவின் சொத்து மற்றும் கட்டுமானத் துறை நெருக்கடியில் உள்ளது: ரகுராம் ராஜன்

புதுடில்லி: இந்தியாவின் ரியல் எஸ்டேட், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு தொழில்கள் வெடிக்கத் தயாராக இருக்கும் ஒரு குண்டு என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்…

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் வேலைக்கு விண்ணப்பித்த ராமநாதபுரம் காவலர்

ராமநாதபுரம்: நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளைத்…

விடுதியில் ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கி இருப்பதில் என்ன தவறு? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ஒரு விடுதியில் ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கி இருந்தால் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. கோவையில் உள்ள விடுதி…