Month: December 2019

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு! நவநீத கிருஷ்ணன் எம்.பி. அறிவிப்பு

டெல்லி: மத்தியஅரசு இன்று தாக்கல் செய்துள்ள தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு இரு அவைகளிலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று, அதிமுக மாநிலங்களவை எம்.பி.யான நவநீத…

இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் மறைமுகமான பிரிவினை தேசிய குடியுரிமை சட்டம் : சிவசேனா தாக்கு

மும்பை தேசிய குடியுரிமை சட்ட மசோதா இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் உள்ள மறைமுகமான பிரிவினை என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. தேசிய குடியுரிமைச் சட்ட மசோதா பாகிஸ்தான்,…

ஹிட்லரின் வரிசையில் அமித்ஷாவின் பெயரும் இடம்பெறும்! லோக்சபாவில் ஒவைசி காட்டம்

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷாதாக்கல் செய்துள்ள நிலையில், ஹிட்லரின் வரிசையில் அமித்ஷாவின் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதாக ,…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல! அமித்ஷா

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்து பேசினார். நாடு முழுவதும்…

புதிய கருத்துக்களின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும்: ஜனாதிபதி

டில்லி புதிய கருத்துகளின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்கல் பல்கலைக்கழக 75 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது…

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.…

சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: 87% சுற்றுலாப்பயணிகளை இழந்துள்ளது காஷ்மீர்….

ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை சுமார் 87% குறைந்து உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி…

வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று இந்தியா வர வேண்டும் : வங்கதேச தூதர்

டில்லி வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று அங்கிருந்து இந்தியா வர வேண்டும் என வங்கதேச தூதர் சையது முஸீம் அலி கூறி உள்ளார். தற்போது…

விலை உயர்வில் அலட்சியம் காட்டினால், அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள்! மத்திய,மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள்” என்று மத்திய மாநிலவ அரசுகளுக்கு திமுக தலைவர்…

தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்க பரப்புரை நிறுவனத்தை பணி அமர்த்திய இந்தியா

வாஷிங்டன் அமெரிக்காவில் தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்கப் பரப்புரை நிறுவனமான கார்னர்ஸ்டோன் நிறுவனத்தை இந்தியா பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் விதி எண்…