Month: December 2019

தமிழக உள்ளாட்சி தேர்தல்: மறைமுக தேர்தலுக்கு எதிரான திருமா மனு தள்ளுபடி!

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேயர், நகராட்சித் தலைவர், ஊராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் வகையில் தமிழக அரசு அவசர…

மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க உத்தரவிடுங்கள்! உயர்நீதி மன்றத்தில் வழக்கு

மதுரை: மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு…

ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் – ஆந்திர முதல்வரின் நிலை என்ன?

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரில் நடைபெற்ற என்கவுன்ட்டர் நிகழ்வை வரவேற்றுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினரையும் கண்டறிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். கால்நடை…

பாலியல் குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது சரியே! ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: தெலுங்கானாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து, எரித்துக்கொன்ற குற்றவாளி களை சுட்டுக்கொன்றது சரியே என்று தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பாலியல் வழக்கில்3…

விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விலை குறைவு : ஆயினும் விண்ணைத் தொடும் விலையில் வெங்காயம்

டில்லி விவசாயிகளிடம் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் அதிகமான விலைக்கு விற்கப்படுவது குறித்த ஒரு ஆய்வு செய்தி நாடெங்கும் விண்ணைத் தொடும் அளவுக்கு வெங்காய விலை…

370 ரத்து எதிர்த்து வழக்கு: விசாரிக்க உச்சநீதிமன்ற 5நீதிபதிகள் அமர்வு அமைப்பு

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டம் 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை…

தெற்காசிய விளையாட்டு – பதக்கப் பட்டியலில் இந்தியா விர்ர்ர்……..

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க வேட்டையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை இந்தியா 159 தங்கம், 91 வெள்ளி மற்றும் 44 வெண்கலம் என…

குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தகுதியிழக்க காரணமான பிரபல வழக்கறிஞர் லில்லி தாமஸ் காலமானார்

டெல்லி: பிரபல உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர் லில்லி தாமஸ் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் லில்லி தாமஸ், சென்னை…

குடியுரிமை சட்டதிருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்

டெல்லி: மக்களவையில், நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 12…

உள்ளாட்சித் தேர்தல்: முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவித்துள்ள நிலையில், நேற்று முதல்நாள் மட்டும் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு…