Month: December 2019

தமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு : கூகுள் மைக்ரோசாப்டுடன் அரசு பேச்சு வார்த்தை

சென்னை அடுத்த ஆண்டு முதல் தமிழக அரசுப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவை ஒரு பாடாமாக கொண்டு வர உள்ளதால் இது குறித்து அரசு கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற…

வாலிபால் போட்டி இடைவேளியில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனை: வைரலாகும் புகைப்படம்

வாலிபால் வீராங்கனை ஒருவர் இடைவேளை நேரத்தில் ஓடிவந்து அவரது குழந்தைக்கு பாலூட்டிய உருக்கமான சம்வம் மிசோராமில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மிசோராமில் மாநில அளவிலான வாலிபால் போட்டி…

எஸ்.பி.ஐ மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட தடையில்லை: நிர்மலா சீதாராமன்

பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட இந்திய ரிசா்வ் வங்கி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசியல்…

நாடாளுமன்ற அவையில் காகித கிழிப்பு மக்களிடம் தவறான கருத்தை பதிய செய்யும்: வெங்கய்ய நாயுடு கருத்து

அவையில் காகிதத்தை கிழித்து எறிவது உங்கள் கோபத்தை வெளிக்காட்டுவது, மக்களிடம் தவறான கருத்தை உங்கள் மீது ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய…

நடக்குமா உள்ளாட்சித் தேர்தல் ?: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தேர்தல் ஆணைய வழக்குகள் இன்று விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழக உள்ளாட்சித் தேர்தலை…

மாநிலங்களவையில் நிறைவேறுமா குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பாஜகவுக்கு எதிராக கட்சிகளை திரட்ட காங்கிரஸ் தீவிரம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர கட்சிகளை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வைக்க காங்கிரஸ் கடுமையாக…

மாமல்லபுரத்தில் பெருங்கடலை புதுப்பிப்பது குறித்து மத்திய அரசுக்கு முன்மொழிவு!

சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள கடல்சார் திட்டத்தை புதுப்பித்து ஒளி காட்சியை அறிமுகப்படுத்த மாநில சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு…

கிராமப்புற வேலை திட்டம்: சம்பள தாமதத்தால் மத்திய அரசு மேல் புகார்

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) தொழிலாளி எம் கவிதா *, தனக்கு ஊதியம் கிடைத்து ஒரு…

குடியுரிமை திருத்த மசோதாவினால் வடகிழக்கில் கொதிப்பு; திரிபுராவில் 48 மணிநேர இணைய தடை

திரிபுரா: மக்களவை நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து திரிபுரா நிர்வாகம் இணைய சேவையை 48 மணி நேரம் நிறுத்தியுள்ளது. “மனு மற்றும் காஞ்சன்பூர்…

ஐ லீக் கால்பந்து – பஞ்சாப் அணியிடம் தோற்றது சென்னை சிட்டி!

சண்டிகர்: ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி, 1-3 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியிடம் தோற்றுப்போனது. உள்நாட்டு கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ…