Month: November 2019

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க எதிர்க்கும் வழக்கு: பழைய நிலையே தொடரும் என உத்தரவு

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கோ அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கோ மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதோடு, பெண்களை…

ஜெகன் மோகன் அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 12 மணி நேரம் ‘மணல் மீட்பு’ போராட்டம்!

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக, முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு 12 மணி நேரம்…

சர்க்கரை நோய் பற்றிய முழு மருத்துவ_டயரி !!! – உலக நீரிழிவு நோய் தின சிறப்புக்கட்டுரை!

Dr.Safi©👨🏻‍⚕ Nagercoil இன்று உலக சர்க்கரை நோய் தினம் ! ஒவ்வொரு வருடமும் இன்சுலின் 💉எனும் அருமருந்தினை கண்டுபிடித்து உலகிற்கு கொடுத்திட்ட ப்ரெட்ரிக் பேண்டிங்( #Frederick_Banting) அவர்களின்…

உத்தரப் பிரதேசம் : கற்பனைக் குதிரையில் பயிற்சி சவாரி செய்த காவலர்கள்

ஃபெரோசாபாத் உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் நடந்த காவலர் பயிற்சி வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி…

சுசிலீக்ஸ் புகழ் சுசித்ராவை காணவில்லை: காவல்நிலையத்தில் சகோதரி பரபரப்பு புகார்

பிரபல பின்னனி பாடகியான சுசித்ராவை காணவில்லை என அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்து பாகப் பிரிவினை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக தனது…

2020ம் ஆண்டு நிலவுக்கு செல்ல தயாராகிறது சந்திரயான்-3! இஸ்ரோ முடிவு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய்ச்சி செய்ய இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்1, சந்திரயான்2 என இரு விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில்,…

தகுதி நீக்க கர்நாடக எம் எல் ஏ க்களை பாஜகவில் சேர்ப்பதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள்:ஐ பாஜகவில் சேர்ப்பதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியைச்…

ஜெயலலிதா குறித்த பதிவுகளை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: திமுகவுக்கு அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் எச்சரிக்கை

ஜெயலலிதாவை களங்கப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள டுவிட்டர் பதிவை உடனடியாக நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என திமுகவினருக்கு அமைச்சர் பாண்டியராஜன் எச்சரித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம்…

மதுரை அருகே கண்மாய்க்குள் டன் கணக்கில் மருத்துவக்கழிவுகள்! தாசில்தார் தலைமையில் மீட்பு (வீடியோ)

மதுரை: மதுரை அருகே கண்மாய்க்குள் கொட்டப்பட்டிருந்த டன் கணக்கிலான மருத்துவக்கழிவுகளை, தாசில்தார் தலைமையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு அதிகாரகள் மீட்டு, கண்மாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.…

எங்கள் காலம் வரும்போது காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது: சீமான் ஆவேசம்

திருவள்ளுவர் இருந்தபொழுது இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்…