Month: November 2019

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிர்விணையாற்றாமல் அனைவரும் அதை ஏற்கவேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அயோத்தி வழக்கில் எதிர்விணையாற்றாமல் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என கேரள மக்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தி வழக்கில் நாளை காலை…

சீன ஓபன் பேட்மின்டன் – அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி!

பெய்ஜிங்: சீன ஓபன் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி. இந்திய ஜோடி…

அயோத்தி வழக்கு தீர்ப்பு யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது: பிரதமர் மோடி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்பார்ப்பையும்,…

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை…

50% இந்திய இளைஞர்கள் 21ஆம் நூற்றாண்டின் வேலைவாய்ப்புகளுக்கான திறமை இல்லாதிருப்பர்! – யுனிசெஃப்

கல்விக்கான உலகளாவிய வணிகக் கூட்டணி, கல்வி ஆணையம், யுனிசெஃப் தயாரித்த தரவுகளின்படி, 2030 இல் 54% தெற்காசிய இளைஞர்கள் பள்ளியை விட்டு வெளிவரும்போது ஒரு நல்ல வேலையைத்…

1528 முதல் 2019 வரை: 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அயோத்தி ராமஜென்ம பூமி சர்ச்சை…. முழு விவரம்

அயோத்தி…. இந்தியாவின் இதிகாசமான இராமாயணத்தில் அயோத்தியும், அயோத்தியை ஆண்ட தசரதனும், அவரது பிள்ளையான ராமர், அவரின் ஆட்சி குறித்தும், நாட்டின் ஒவ்வொருவரும் தங்களது பள்ளிப்பாடங்களின் வரலாற்று நூல்கள்…

புதிய இந்திய வரைபடத்திற்கு நேபாளம் ஆட்சேபம் தெரிவிக்கிறதா?

காத்மாண்டு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்ட உடனேயே, இந்தியா அதன் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்தில் தவறு இருப்பதாக நேபாளம் ஆட்சேபம்…

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்தி வைப்பு

டெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரிய ப. சிதம்பரத்தின் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் அமைச்சர்…

போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களுக்கு மெமோ: இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச…

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி…