அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிர்விணையாற்றாமல் அனைவரும் அதை ஏற்கவேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்
அயோத்தி வழக்கில் எதிர்விணையாற்றாமல் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என கேரள மக்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தி வழக்கில் நாளை காலை…