Month: October 2019

வாசகர்களுக்கு இனிய ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்கு இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்… – ஆசிரியர்

தாய்லாந்தில் பாசத்திற்காக பலியான 6 யானைகள்..!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் அருவி நீரில் மூழ்கிய குட்டி யானை ஒன்றை பாசத்தோடு காப்பாற்றச் ச‍ென்ற 6 பெரிய யானைகள் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே, விலங்குகளில்…

வெற்றிக்காக இறுதி நாளில் இந்திய அணி பயன்படுத்திய அந்த உத்தி..!

விசாகப்பட்டணம்: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட உத்தியைப் பயன்படுத்தி வென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்காம் நாள் ஆட்டம்…

எத்தனை எத்தனை சாதனைகள் இந்த டெஸ்ட் போட்டியில்..!

விசாகப்பட்டணம்: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டியில்தான், உலக டெஸ்ட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. அஸ்வினின் விரைவான 350…

பிக்பாஸ் 3 தமிழ் இறுதி போட்டி: வெற்றியாளராக முகென் அறிவிப்பு ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், வெற்றியாளராக முகென் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. முதல்…

கடைசி 4 சர்க்கஸ் யானைகளை வாங்கிய டென்மார்க் அரசாங்கம் – எதற்காக?

கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டின் கடைசியான 4 சர்க்கஸ் யானைகளை அந்நாட்டு அரசாங்கம் வாங்கியுள்ளது. அவற்றுக்கு முறையான ஓய்வை வழங்கவே இந்த ஏற்பாடு என்று அரசு தரப்பு தகவல்கள்…

நிதிஷ்குமாரின் கால்தூசுக்கு சமானமில்லாதவர் கிரிராஜ் சிங் – ஐக்கிய ஜனதாதளம் பாய்ச்சல்!

பாட்னா: பீகார் மழைவெள்ளத்தைக் கையாண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மீது குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம், பதிலுக்கு, மத்திய…

மரம் நடுவதற்காக ராணுவ வீரர்களை பணியமர்த்திய சீன அரசு!

பெய்ஜிங்: நாட்டின் வனப்பரப்பை அதிகமாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கட்டுப்படுத்தவும் மரங்களை நடுவதற்காக, 60,000 ராணுவ வீரர்களை சீன அரசு பணியமர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வடக்கு எல்லையில்…

போரில் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கான நிதியுதவி 4 மடங்கு அதிகரிப்பு!

புதுடெல்லி: போரில் மரணமடைதல் மற்றும் 60% க்கும் மேல் ஊனமடைதல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனிமேல் அத்தகைய பாதிப்புகளுக்கு வழங்கப்பட்டு…

ஊட்டியில் வான் வழி ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுமா ? : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை உதகமண்டலத்தில் விமான ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதகமண்டலத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் புக்கு சொந்தமான…