Month: October 2019

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின்  இந்தியதலைவர் அசிம் உமர் பலி! அமெரிக்க வான்படை தாக்குதல்

காபூல்: அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் அசிம் உமர் அமெரிக்க படை தாக்குதலில் பலியானார். இதை ஆப்கானிஸ்தான் அரசு உறுதி செய்துள்ளது. அல் கொய்தா…

ராஜஸ்தானில் பரிதாபம்: துர்கா சிலை கரைக்கும் நிகழ்வில் ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி

தோல்பூர்: ராஜஸ்தானின் தோல்பூரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து துர்கை சிலையை பர்பதி ஆற்றில் கரைக்கும்போது, நீரில் மூழ்கி 10…

முகமற்ற வருமான வரிக் கணக்கு தணிக்கை :  புதிய முறை தொடக்கம்

டில்லி வரிச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இணையம் மூலம் முகமற்ற வருமான வரித்தணிக்கையை வருமான வரித்துறை அமல்படுத்தி உள்ளது. தற்போது வருமான வரித்தணிக்கையின் போது ஏற்படும் சந்தேகங்களை…

உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – காலிறுதிக்கு முன்னேறிய மேரி கோம்

உலன் உதே: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 51 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் மேரிகோம். ரஷ்யநாட்டில் நடைபெற்று வருகிறது உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள்.…

துருக்கிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஈரான் – எதற்காக?

டெஹ்ரான்: சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் துருக்கிய துருப்புக்கள் ஊடுருவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஈரான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, துருக்கி வெளியுறவு அமைச்சரைத் தொடர்புகொண்ட…

மாநிலவாரி மக்களவை இடங்களில் மாற்றம் கொண்டுவர கோருகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர்!

புதுடெல்லி: மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும், மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களவை இடங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்றும் கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர்…

டென்மார்க் பருவநிலை மாநாடு – கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கும் மத்திய அரசு

புதுடெல்லி: டென்மார்க் நாட்டில் நடைபெறும் 3 நாள் பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற முடியாத நிலையில் உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அவரின் பயணத்திற்கு மத்திய…

தேசிய ஊட்டச்சத்து ஆய்வில் வெளிப்பட்ட பல ஆச்சர்ய அம்சங்கள்..!

புதுடெல்லி: முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட தேசிய ஊட்டச்சத்து சர்வேயில், இந்தியளவில் மொத்தம் 6.4% குழந்தைகள் மட்டுமே(2 வயதுக்கு குறைவானவர்கள்), ஓரளவேனும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் ஊட்டச்சத்தைப் பெறுகிறார்கள் என்ற அதிர்ச்சிகர…

நிதிப்பற்றாக்குறையில் ஐ.நா. சபை – கவலையோடு பகிரும் பொதுச்செயலர்

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை கடும் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் கவலை தெரிவித்துள்ளார். அதாவது, 230 மில்லியன் டாலர்…

தசரா விழாவில் பங்கேற்ற சோனியா, மன்மோகன் சிங்!

டெல்லி: தசாரா பண்டிகையின் இறுதிநாளான இன்று நாடு முழுவதும் ராவண வதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர்…