நதிநீர் பிரச்சினை பிரச்சினை தீர்க்க தமிழகம் கேரளா சார்பில் 5பேர் கொண்ட குழு!
திருவனந்தபுரம்: தமிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்க்க இரு மாநிலங்கள் தரப்பிலும் 5 பேர் கொண்டு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…
திருவனந்தபுரம்: தமிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்க்க இரு மாநிலங்கள் தரப்பிலும் 5 பேர் கொண்டு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…
இந்தோனேசியாவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை…
தமிழின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனின் மனைவி, உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவருக்கு நாளை புதுவையில் இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது. கரிசல் மண்ணின் பாடுகளையும்,…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை வெள்ளம் புரட்டிப்போட்டு, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நின்று 2 மாதங்கள் வரை ஆனபோதிலும், மத்திய அரசின் நிதியுதவி மாநில அரசை வந்தடையவில்லை…
பேஸ்புக் நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே பெரும் சர்ச்சையிலும், சிக்கலிலும் மாட்டிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று பேஸ்புக் மக்கள் தொடர்புத்துறை தலைவர் நிக் கிளெக் (இங்கிலாந்து…
சென்னை: தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்றுள்ள முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், கவர்னர் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார். கவர்னராக…
சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து கூட்டணி கட்சியான பாமகவைச் சேர்ந்த நிர்வாகி ராஜா சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். இது…
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக, இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் நாளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ்…
சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை…
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, தலைமறைவான நிலையில், இன்று திருப்பதி மலை அடிவாரத்தில் குடும்பத்துடன் கைது…