Month: August 2019

“அரசியலைக் கடந்து பரந்த மனிதாபிமானத்துடன் செயல்படும் பிரியங்கா மீது வன்மம் ஏன்?”

வாரணாசி: விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட உம்பா கிராமத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் நேரடியாக சென்று, பிரியங்கா காந்தி, மக்களை சந்தித்த நிகழ்வை பாரதீய ஜனதாவோடு சேர்ந்து எதற்காக சமாஜ்வாடி…

பாகிஸ்தானியரின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறிய தூதர்!

நியூயார்க்: ஐ.நா. சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதராகப் பணியாற்றிவரும் மலீஹா லோடி, ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரின் கடுஞ்சொற்களை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து பாதியிலேயே…

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டார் குமாரசாமி – விஸ்வநாத் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பிற கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தன் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டார் என்று தகுதிநீக்கம்…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! நாடு 73வது சுதந்திர திருநாளை இன்று கொண்டாடும் வேளையில், நாடெங்கும் அமைதியும், அன்பும், சகோதரத்துவமும்…

சுற்றுலாவை ஊக்கப்படுத்த 6 மாதம் இலவச விசா! இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, அங்கு வரும் சுற்றுலாப் பயணி கள் வருகை வெகுவாக குறைந்த நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு…

எடப்பாடி அமெரிக்கா செல்வது சீன் போடவா! ஸ்டாலின் கேள்வி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர்,…

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை! லஞ்சஒழிப்புத்துறை

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து…

நீட் விலக்கு கோரி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி மசோதா நிறைவேற்ற வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: நீட் விலக்கு கோரி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே…

மக்களின் ஆத்திரம் – நடவடிக்கையில் இறங்கிய பாரதீய ஜனதா எம்.பி.

ஹுப்ளி: கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்திற்கு ஆளான பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர், உடனடி நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். வட கர்நாடகாவின் உத்திர…

ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை உரிமையாகக் கோர முடியாது : தமிழக அரசு

சென்னை ராஜிவ் காந்தி கொலையாளிகள் 7 பேரும் விடுதலையை தங்கள் உரிமையாகக் கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை…