Month: August 2019

ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா: மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற 15ம் தேதி பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க…

விதி எண் 370 நீக்கம் என்பது மிகப் பெரிய தவறு : ப சிதம்பரம்

டில்லி காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ அரசு நீக்கம் செய்தது மிகப் பெரிய தவறு என முன்னாள் அமைச்சர் ப…

ஜம்மு காஷ்மீர் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம் – ஆதரவு & எதிர்ப்பு எவ்வளவு?

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிர்ப்பாக 21 வாக்குகளும் பதிவாகின. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு…

20 கோடி சீனர்களின் ஒருநாள் வருமானம் 5 டாலருக்கும் குறைவு!

பெய்ஜிங்: உலகின் முதல் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான மக்களின் ஒரு நாள் வருமானம் 5 அமெரிக்க டாலர்களுக்கும் (தோராயமாக…

இது புரட்சிகர முடிவல்ல, சாதாரண அரசியல் முடிவுதான்: சோலி சொராப்ஜி

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது புரட்சிகர முடிவல்ல என்றும், ஒரு தேவையற்ற அரசியல் முடிவுதான் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய அரசின்…

டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விளக்குங்கள்: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு காலை வணக்க கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்க வேண்டும்…

கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.மீது ரூ.204கோடி நஷ்டஈடு கேட்டு டி.கே.சிவகுமார் வழக்கு!

பெங்களூரு : கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. எத்னால் மீது ரூ.204கோடி நஷ்டஈடு கேட்டு முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்)…

​பைட்டான்ஸ் நிறுவனம் Jukedeck என்ற இசை செயலி கையகப்படுத்தியுள்ளது

சீனாவில் பிரபல முதலீட்டு நிறுவனமான பைட்டான்ஸ் தற்போது டிக்டாக், ஹெலோ போன்ற செயலிகளை வெளியிட்டு உலக அளவில் பேஸ்புக் செயலியை தாண்டி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில்…

பிஎஸ்என்எல் நிறுவனத்தை புனரமைக்க ஊழியர் சங்கம் கூறும் யோசனை என்ன?

திருச்சி: தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, மத்திய அரசு எளிய கடன்களை(soft loans) வழங்குவதன் மூலமாக நிவாரணம் செய்ய முடியும் என்று அந்நிறுவனத்தின்…

ஆடிப்பட்ட காய்கறி பயிர்களின் விலையை முன்கூட்டியே கணிக்கும் வேளாண் பல்கலை!

கோயம்புத்தூர்: ஆடிப்பட்ட விதைப்பு நேரத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் காய்கறிப் பயிர்களுக்கு சந்தைக் கணிப்பின் மூலம் முன்கூட்டியே நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாக வைத்து, விவசாயிகள் தாங்கள் விதைக்க…