Month: August 2019

துபாய் லாட்டரியில் 10 லட்சம் டாலர் வென்ற இந்தியர்கள்

துபாய் துபாய் லாட்டரியில் இரு இந்தியக் குழுக்கள் தலா 10 லட்சம் டாலர் வெற்றி பெற்றுள்ளன. துபாய் லாட்டரியில் வெற்றி பெறும் பணத்துக்குத் தீர்வை கிடையாது. \எனவே…

உள்விழி லென்சுகள், டயாலிசிஸ் திரவம், காது கேட்கும் கருவி.விலை குறைகிறது

டில்லி டயாலிசிஸ் திரவம், காது கேட்கும் கருவி மற்றும் உள்விழி லென்சுகள் ஆகியவை விலை குறைய உள்ளது. மக்களுக்குத் தேவையான பல மருந்துகளை அரசு அவசியமான மருந்துகளின்…

இம்முறை 37 அமர்வில் 35 மசோதாக்கள் நிறைவேறின : மக்களவையில் சாதனை

டில்லி முதல் முறையாக மக்களவையில் 37 அமர்வுகளில் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட சாதனை நிகழ்ந்துள்ளது. இந்திய முதலாவது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த 1952ஆம் வருடம் நடந்தது.…

அஜித் – யுவன் கூட்டணியில் 7ஆவது முறையாக ‘நேர்கொண்ட பார்வை’…!

போனி கபூரின் லட்சிய தமிழ் படமான “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத்,…

காஞ்சிபுரம் : அத்திவரதர் வி ஐ பி தரிசனம் திடீர் ரத்து

காஞ்சிபுரம் மின் கசிவால் அத்திவரதர் வி ஐ பி தரிசனம் பாதுகாப்பு கருதீ இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதசாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

பைக் ரைடு செய்த விஜய்யின் பிகில் வீடியோ….!

அட்லி இயக்கத்தில் , விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

டில்லியின் இரு பெண் முதல்வர்களும் அடுத்தடுத்து மரணம் அடைந்த பரிதாபம்

டில்லி டில்லியின் இரு பெண் முதல்வர்களான ஷீலா தீட்சித் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. டில்லி முதல்வராகத் தொடர்ந்து மூன்று…

சென்னை முழுவதும் 22 திரையரங்குகளில் வெளியாகும் ‘நேர்கொண்ட பார்வை’…!

போனி கபூரின் லட்சிய தமிழ் படமான “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத்,…

நேர்கொண்ட பார்வை படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் அச்சுறுத்தலா?

போனி கபூரின் லட்சிய தமிழ் படமான “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத்,…

அரசின் உதவித்தொகை  தாமதத்தால் தவிக்கும் பொறியியல் கல்லூரிகள்

சென்னை தலித் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உதவித் தொகையைக் கடந்த 15 மாதங்களாக அரசு அளிக்காததால் பொறியியல் கல்லூரிகள் பொருளாதார பற்றாக் குறையால் தவிக்கின்றன. தலித் மாணவர்களுக்கு…