Month: August 2019

இயக்குனர் கல்யாணுடன் இணைகிறார் ஹன்சிகா….!

ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார். அது ஹாரர் காமெடி படமாக இருக்க போவதாக தகவல் . அந்த படத்தின் ஹீரோயினாக ஹன்சிகாவை…

கோட்சேவை வணங்குவதில் தவறில்லை : மத்திய அமைச்சர்

டில்லி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார். பாஜகவினருக்கு மகாத்மா காந்தி மீது உள்ளூர ஒரு…

மாதந்தோறும் அறிக்கை அனுப்ப உத்தரவு: மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

சென்னை: தலைமை செயலகத்தில் 16 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும்…

அத்திவரதர் தரிசனம் 16ந்தேதியுடன் முடிவு! மக்களை குழப்பும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனம் 16ந்தேதியுடன் முடிவடைவதாகவும், 17ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவ தாகவும் மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 17ந்தேதி 12மணி வரை தரிசனம்…

அபிநந்தனுக்கும் பாலகோட் வீரர்களுக்கும் ராணுவத்தின் உயரிய விருதுகள்

டில்லி விங் கமாண்டர் அபிநந்தனுக்கும் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்திய விமானிகளுக்கு ராணுவத்தின் உயரிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி…

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அவசரப்பட வேண்டாம்! இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்

டில்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு…

இன்று பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிப்பு

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்படுகிறது. இந்தியாவின் 13 ஆம் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி…

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட குலாம் நபி ஆசாத்! பரபரப்பு

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பல இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங். மூத்த தலைவர் குலாம் நபி…

தமிழகம் : கலைக்கல்லூரிகள் தொடங்க 25 பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை

சென்னை மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க 25 தமிழக பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நடந்து முடிந்த பொறியியல் கல்லூரிகள்…

ஈரோடு அருகே வரலாற்றுக்கு முந்தைய குத்துக்கற்கள் கண்டுபிடிப்பு!

சேலம்: ஈரோடு அருகே கி.மு.1500 மற்றும் கி.மு.500 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 3 தனித்தனி குத்துக்கற்களைக் கண்டறிந்துள்ளது வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…