Month: August 2019

ராமர் வம்சத்தவர் அயோத்தியில் உள்ளனரா ? : உச்சநீதிமன்றம் வினா

டில்லி ராமரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அயோத்தியில் தற்போது வசிக்கிறார்களா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாபர் மசூதி கடந்த 1992…

தேர்தலில் வெற்றி: கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை!

சென்னை: வேலூர் மக்களவைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். இன்று சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க தலைவர்…

கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க புதிய நடைமுறை: காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

டில்லி: காலியாக உள்ள தலைவர் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று டில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில்,…

ஆகஸ்டு-10: ‘காட்டு ராஜா’ உலக சிங்கங்கள் தினம் இன்று

ஆகஸ்டு 10ந்தேதியான இன்று இன்று உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. வனவிலக்குகளுக்கு ராஜாவான காட்டு ராஜாவை கவுரவிக்கும் வகையில் இன்றைய தினம் வனவிலங்கு…

படேல் பிறந்த தினத்தில் யூனியன் பிரதேசமாகும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்

டில்லி வரும் அக்டோபர் மாதம் 31 முதல் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் ஆகின்றன. காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண்…

சிரபுஞ்சியை மிஞ்சிய அவலாஞ்சி: காரணம் என்ன?

இந்தியாவிலேயே அதிகமழை பொழியும் இடம் சிரபுரஞ்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி என்ற சுற்றுப் பிரதேசத்தி…

வேலூர் தேர்தல் முடிவுகள் – சமூகவலைதளவாசிகளின் இருவேறுபட்ட கருத்துகள்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி குறித்து சமூகவலைதளவாசிகளிடையே இருவேறுபட்ட கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. கடந்த மக்களவை பொதுத்தேர்தலில், பல தொகுதிகளில்…

மகாராஷ்டிர மக்கள் வெள்ளத்தில் தவிக்கையில் வீடியோ எடுத்து மகிழும் பாஜக அமைச்சர்கள்

புனே மகாராஷ்டிர மக்கள் வெள்ளத்தால் தவித்து வரும் நிலையில் அம்மாநில பாஜக அமைச்சர்கள் படகு சவாரியை வீடியோ எடுத்துக் கொண்டாடி வருகின்றனர் மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் மழை…

நீலகிரி மாவட்ட மக்களை முடக்கிய மழை: மலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு (புகைப்படங்கள்)

ஊட்டி: கேரளாவில் தொடங்கி உள்ள தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்து உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மழைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலு…

பல்லாண்டுகள் எதிர்ப்பு தெரிவித்த பிசிசிஐ பணிந்தது இறுதியில்!

மும்பை: தேசிய போதை மருந்து தடுப்பு அமைப்பான நாடாவின்(NADA) விதிமுறைகளின் கீழ் செயல்பட, பல்லாண்டுகள் நிராகரிப்புக்கு பின்னர் இசைந்துள்ளது பிசிசிஐ அமைப்பு. பிசிசிஐ அமைப்பின் முதன்மை செயல்…