அனைத்து உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வெளியிட வேண்டும் : ஜனாதிபதி
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புக்களும் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.…