Month: July 2019

அனைத்து உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வெளியிட வேண்டும் : ஜனாதிபதி

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புக்களும் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.…

இன்று நள்ளிரவு சந்திர கிரகணம்! வெறுங்கண்ணுடன் பார்க்கலாம்

டில்லி: இன்று நள்ளிரவு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை வெறுங்கண்ணுடன் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இந்த சந்திரகிரகணமானது இந்தியாவில் பகுதியளவு மட்டுமே தெரியும்…

நிதிச் சிக்கலை தீர்க்க சொத்துக்களை விற்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்!

புதுடெல்லி: நாடு முழுவதிலுமுள்ள தனது நிலம் சார்ந்த சொத்துக்களை விற்பனை செய்வதற்கான செயல்முறையை துவக்கியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்த சொத்தின் மொத்த மதிப்பு ரூ.20,000 கோடி என்று…

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம்: உச்சநீதி மன்றம் இன்று மீண்டும் விசாரணை

டில்லி: கர்நாடக மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதி மன்றம் இன்று மீண்டும் விசாரிக்க உள்ளது. அப்போது,…

தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரெயில்களை வாங்க இந்திய ரெயில்வே உத்தேசம்

டில்லி தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரெயில்களை முழுவதுமாக வாங்க இந்திய ரெயில்வே உத்தேசித்துள்ளது. இந்திய ரெயில்வே நாட்டில் மூன்று இடங்களில் ரெயில்களை உருவாக்கி வருகிறது. அவை தமிழ்நாட்டில்…

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதம் 9.71 சதவீதம் சரிவு! ரிசர்வ் வங்கி

டில்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதம் மட்டும் 9.71 சதவீதம் சரிவடைந்து உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில்…

தமிழைப் பாதுகாக்க 82 வயது கோவை தமிழறிஞரின் வித்தியாசமான முயற்சி!

கோயம்புத்தூர்: தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக, கோவையைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவர், கடிகாரம் தயாரித்து வித்தியாசமான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். மாரியப்பன் என்ற பெயர் கொண்ட 82…

திறன் மேம்பாட்டு பயிற்சி – அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் தொடக்கம்

சென்னை: மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுத் திட்டம், தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்திற்கு 3…

விரைவில் நான்தான் தமிழக காங் தலைவர்! கராத்தே தியாகராஜன்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தென்சென்ன மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் விரைவில் நான்தான்…

சென்னை தண்ணீர் பஞ்சம் – உண்மையான காரணம் என்ன?

சென்னை: தமிழக தலைநகரில் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு பருவமழை பொய்த்தது மற்றும் கடுமையான வெப்பம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த காரணங்களே கூறப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம்…