Month: July 2019

அடேங்கப்பா… இதுவல்லவோ காப்பி..! – குஜராத் கதையைக் கேளுங்க…

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 959 மாணாக்கர்கள், ஒரே கேள்விக்கு ஒரேமாதிரி பதிலெழுதியுள்ளதோடு, அந்த பதில்களில் ஒரேமாதிரி தவறுகளை செய்துள்ள நிகழ்வு அம்மாநிலத்தின் கல்வி…

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 14 பேர் – சென்னையில் விசாரணை!

சென்னை: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுதல் மற்றும் ஆதரவளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, ஐக்கிய அரபு அமீரக நாட்டிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட 14 பேர், தேசிய புலனாய்வு…

அத்திவரதரை விவிஐபி வரிசையில் தரிசித்த பிரபல ரவுடி! பொதுமக்கள் அதிர்ச்சி…..(வீடியோ)

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை பிரபல ரவுடி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்து விவிஐபி தரிசனம் செய்ததும், அவருக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண…

வேலூர் மக்களவைத்தொகுதி: தேர்தல் செலவினப் பார்வையாளராக முரளிக்குமார்

வேலூர்: ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளராக முரளிக்குமார் நியமனம். செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்…

அத்தி வரதர் : சுற்றுலாவையும் காஞ்சிப் பட்டையும் முன்னேற்ற தவறிய அரசு

காஞ்சிபுரம் தற்போது நடந்து வரும் அத்தி வரதர் விழாவை ஒட்டி காஞ்சி நகர சுற்றுலா மற்றும் பட்டுப் புடவைகள் விற்பனையை முன்னேற்ற அரசு தவறி விட்டதாக மக்கள்…

பெண் கதாபாத்திரமாகும் ஜேம்ஸ் பாண்ட் 007

நியூயார்க் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 இனி பெண் கதாபாத்திரமாக மாற உள்ளது. பல துப்பறியும் கற்பனை கதாபாத்திரங்கள் மக்கள் மனதை மிகவும்…

அத்தி வரதர் தரிசனம் : அரசு என்ன செய்கிறது? – மக்கள் கேள்வி

காஞ்சிபுரம் காஞ்சியில் அத்தி வரதர் தரிசனத்தை ஒட்டி அரசு சரியான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அத்தி…

புதிய கல்விக் கொள்கை விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை நடிகர் சூர்யா எதிர்த்து பேசிய நிலையில், அவருக்கு தனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின்…

அப்பல்லோ 11-ன் 50ம் ஆண்டில் ஏற்படும் பகுதி சந்திர கிரகணம்

அப்பல்லோ 11 விண்கலம் செலுத்தப்பட்டு 50வது ஆண்டான இன்று, பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தை இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் காணமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம்: 50 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் வரலாறு

நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம், ஏவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. நீல் ஆம்ஸ்ட்ராங்கை பற்றி நாம் பலமுறை கேட்டிருப்போம். அப்படிப்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்…