ஏபிவிபி கொடியை ஏற்றிய திரிபுரா மத்தியப் பல்கலை துணைவேந்தர்
அகர்தலா: திரிபுரா மாநிலத்திலுள்ள திரிபுரா மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜய்குமார் லஷ்மிகாந்த்ராவ் தரூர்கர், பல்கலை வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏபிவிபி கொடியை ஏற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…