Month: July 2019

ஏபிவிபி கொடியை ஏற்றிய திரிபுரா மத்தியப் பல்கலை துணைவேந்தர்

அகர்தலா: திரிபுரா மாநிலத்திலுள்ள திரிபுரா மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜய்குமார் லஷ்மிகாந்த்ராவ் தரூர்கர், பல்கலை வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏபிவிபி கொடியை ஏற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

கருட் கங்கா நதி நீரைப் பருகினால் சுகப் பிரசவம்: பா.ஜ. மக்களவை உறுப்பினர்

புதுடெல்லி: உத்ரகாண்ட் மாநிலத்தில் பாயும் கருட் கங்கா நதி நீரைப் பருகினால், கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் இல்லாமல் சுகப் பிரசவத்தில் குழந்தைப் பெறலாம் என்று மக்களவையில் பேசியுள்ளார்…

நாம் அனைவரும் முனிவர்களின் பிள்ளைகள்: பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபால் சிங்

புதுடெல்லி: நாம் குரங்குகளின் குழந்தைகள் அல்ல எனவும், முனிவர்களின் பிள்ளைகள் எனவும் கூறியுள்ளார் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபால் சிங். மேலும், இந்தியப் பண்பாடு எப்போதுமே…

அமராவதி திட்ட நிதி உதவி நிறுத்தம்! உலக வங்கியின் அதிரடியால் ஜெகன் அதிர்ச்சி

அமராவதி: இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின், அமராவதி திட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது நிதிஉதவி வழங்கி வந்த உலகவங்கி, தற்போது திடீரென நிதியை நிறுத்தியுள்ளது.…

அத்திவரதரை தரிசிக்க அனுமதி கொடுங்கள்: உடையார்பாளையம் ஜமீன் குடும்பம் கோரிக்கை

காஞ்சிபுரம்: உற்சவர் சிலையை 40 ஆண்டுகள் பாதுகாத்த எங்களுக்கு அத்திவரதரை தரிசிக்கவும், ஒரு நாள் உற்சவமூர்த்தி பூஜையில் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்…

டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்!

டில்லி: டில்லி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா…

6 மாநிலங்களின் ஆளுநர்கள் நியமனம்! ம.பி. கவர்னர் ஆனந்திபென் உ.பி.க்கு மாற்றம்!

டில்லி: 6 மாநிலங்களின் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் உ.பி. கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென்…

சோன்பத்ரா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி! பிரியங்கா

சுனார்: சோன்பத்ரா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதி காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி கூறினார். சோன்பத்ரா சம்பவத்துக்கு…

பிரியங்காவின் தர்ணா போராட்டம் வெற்றி: பணிந்தது யோகி அரசு

சுனார்: பிரியங்காவின் அதிரடி தர்ணா போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமான நிலையில், தற்போது அவர் சோன்பாத் செல்ல காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. பிரியங்காவின்…

நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் என்று தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக சட்டமன்றத்தின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர்…