Month: July 2019

தரமான சம்பவத்தை செய்த இந்தியாவின் இளம் குத்துச்சண்டை வீரர்..!

புதுடெல்லி: இந்தியாவின் மிஸோரம் மாநிலத்தைச் சேர்ந்த நுட்லாய் லால்பியாகிமா என்ற 22 வயது இளைஞர், குத்துச்சண்டைப் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.…

ஜெய்ஸ்ரீராம் கோஷக் கொலைகளை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதமெழுதிய பிரபலங்கள்

மும்பை: ஜெய்ஸ்ரீராம் கோஷம் நாட்டில் அதிகரித்து, அதன்மூலம் அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருவதையொட்டி, 49 பிரபலங்கள், அத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர்…

28ஆண்டுகளுக்கு பிறகு தற்காலிகமாக சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நளினி….. ! மகிழ்ச்சி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடி வந்த நிலையில், தனது…

பாஜகவின் மசோதாவுக்கு ஆதரவாக கட்சியை மீறி வாக்களித்த முலாயம் சிங்

டில்லி சட்டவிரோத செயல்பாடுகள் தடைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாகத் தனது கட்சியை மீறி முலாயம் சிங் யாதவ் வாக்களித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி…

போக்சோ வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றங்கள்! உச்சநீதி மன்றம்

டில்லி: பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றங்கள் அமைக்Fகும்படி உச்சநீதி மன்றம் மத்தியஅரசுக்கு அறிவுரை கூறி உள்ளது. நாடு முழுவதும் பாலியல் தொடர்பான…

அஜித்திற்கு வாழ்த்து கூற விரும்பும் ஐஸ்வர்யா ராய்…!

நேற்று சென்னையில் நடந்த லாங்கின்ஸ் என்ற வாட்ச் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். அப்போது பேசிய அவர், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின்…

இந்திய கிரிக்கெட் அணி  சீருடையின் புதிய விளம்பரதாரர் யார் தெரியுமா?

டில்லி இந்திய கிரிக்கெட் அணி சீருடையின் விளம்பரதாரர் ஒப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் மாற்றப்பட உள்ளது. சீனாவின் புகழ்பெற்ற மொபைல் நிறுவனமான ஒப்போ கடந்த 2017 முதல் இந்திய…

ஆடிக்கிருத்திகை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: ஆடிக்கிருத்திகையையொட்டி, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டின் ஆடிக்கிருத்திகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும்…

டில்லி அரசுப் பள்ளிகளில் சிறப்புப் பாடம் எடுக்கப் போகும் சூப்பர் 30 ஆனந்த் குமார்

டில்லி டில்லி அரசுப்பள்ளிகளில் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பாடங்களை சூப்பர் 30 திரைப்பட புகழ் ஆனந்த் குமார் நடத்த உள்ளார். சமீபத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்த…

பிக் பாஸில் புதிதாக எண்ட்ரியாக உள்ளவர் கயல் ஆனந்தி தானா…?

பிக் பாஸ் சீசன் 3 விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை மூன்று பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 17 போட்டியாளர்கள்…