Month: July 2019

மைலாப்பூர் கோவில் சிலை திருட்டு வழக்கு : ஆறு வாரங்களுக்கு டிவிஎஸ் அதிபர் கைது இல்லை

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை இன்னும் 6 வாரங்களுக்குக் கைது செய்யப்போவதில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த…

இன்றும் நாளையும் ஆடிக்கிருத்திகை! முருகனை வழிபடுங்கள்

இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை இன்று மாலை முதல் நாளை வரை இருப்பதால், இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. கிருத்திகைத் தினத்தன்று முருகனை வழிபட்டு வாழ்வில் உயர்வு பெறுங்கள்…. ஞானத்தின்…

திருச்சி ஜங்ஷன் யார்டு தண்டவாளம் பராமரிப்பு பணி தொடக்கம்: விரைந்து முடிக்க திட்டம்

திருச்சி ஜங்ஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், அதை வரும் 2ம் தேதிக்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரெயில்…

மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயம்: போலீசார் தேடல்

மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியை…

வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவில் செல்லாதீர்கள்: வனத்துறை கோரிக்கை

வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. நீலகிரி…

திருத்தணி அருகே குளத்திலிருந்து செம்மர கட்டைகள் மீட்பு: போலீசார் விசாரணை

திருத்தணி அருகே குளத்து நீரில் பதுக்கி வைத்திருந்த ஒருடன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் பொது குளம்…

தரம் உயர்த்தப்பட்டும் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் வேதனை

நாமக்கலில் 7 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிக்கு, கூடுதல் வசதிகள் ஏதும் செய்யப்படாததன் காரணமாக மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல்லை அடுத்த போதுப்பட்டியில் இயங்கி வந்த…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேராட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் ஆக.4ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆடிப்பூர கொட்டகையில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அலங்கார பந்தல் அமைக்கும் பணி…

சிலை கடத்தல் வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை: இரு அமைச்சர்கள் பதற்றத்துடன் பேட்டி

சிலை கடத்தல் வழக்கிற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் கூட்டாக தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல்கள் தொடர்பாக விசாரிக்கும் பிரிவின்…

யமுனை நதி மாசடைவதால் பாதிப்புக்குள்ளாகும் தாஜ் மஹால்!

ஆக்ரா: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் பளிங்கு சுவர்களின்மேல், மீண்டும் பச்சை மற்றும் கருப்பு கறைகள் தென்படத் துவங்கியுள்ளன. யமுனை நதியின் மாசுதான் இதற்கு காரணம் என்று…