Month: July 2019

சிறப்பு பூஜை: குடும்பத்தோடு அத்திவரதரை சரணடைந்தார் விஜயகாந்த்…

காஞ்சிபுரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று குடும்பத்துடன் சென்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 நாட்கள் மட்டுமே தரிசனம் தனம் காஞ்சி…

வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது! வெங்கையாவுக்கு சசிகலா புஷ்பா பரபரப்பு கடிதம்

டில்லி: தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றுள்ள வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என்று மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கையா…

கூடுவாஞ்சேரி – ஸ்ரீபெரும்புதூர் – ஆவடி வழித்தடத்தில் ரயில்பாதை அமையுமா?

புதுடெல்லி: சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஆவடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களை ரயில் பாதைகளின் மூலம் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, சாத்தியமிருந்தால் புதிதாக ரயில் பாதைகள்…

நான்கு வருட காத்திருப்புக்கு பிறகு வாடகைச் சட்டத்தின் மாதிரியை அளித்த மோடி அரசு

டில்லி மத்திய அரசு குடியிருப்போர் மற்றும் உரிமையாளர்களுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டுள்ள வாடகைச் சட்டத்தின் மாதிரியை அளித்துள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற சொத்துக்கள் அமைச்சரவை கடந்த 2015…

கர்நாடக களேபரம்: அதிருப்தி எம்எல்ஏக்கள் மாலை 6மணிக்குள் சபாநாயகரை சந்திக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

டில்லி: சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த கர்நாடக மாநில அதிருப்தி எம்எல்ஏக்கள், இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகரை சந்திக்க வேண்டும் என்று…

அறக்கட்டளை மோசடி – உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் இடங்களில் ரெய்டு!

பெங்களூரு: உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான ஆனந்த் குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர் சிபிஐ அதிகாரிகள்.…

30 வருடங்களுக்கு பிறகு ரூ.200 மளிகை பாக்கியை திருப்பி அளித்த கென்யா எம் பி

அவுரங்காபாத் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு அவுரங்காபாத் நகரில் மளிகை வாங்கியதற்கான பாக்கி ரூ.200 ஐ கென்யா நாட்டு எம் பி ரிச்சர்ட் டோங்கி திருப்பி அளித்துள்ளார்.…

அயோத்தி நிலம் வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மத்தியஸ்தர்கள் குழுவுக்கு உச்சநீதி மன்றம் திடீர் உத்தரவு

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் குறித்து விசாரித்து வரும் மத்தியஸ்தர் குழு, தனது அறிக்கையை வரும் வியாழக் கிழமைக்குள் (ஜூலை 25ந்தேதி) தாக்கல் செய்ய வேண்டும் என்று…

சென்னையில் மீண்டும் பயங்கரம்: 16வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 5பேர் கும்பல்

சென்னை: நாடு முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலும் அதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விட்டில், சிறுமி…