சபரிமலையில் பெண்களுக்கு தடை: மக்களவையில் கேரள எம்பி தனிநபர் மசோதா தாக்கல்
டில்லி: சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க வகையில் செய்யும் தனி நபர் மசோதாவை கேரள எம்பி இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். பாரம்பரியம் மிக்க சபரிமலை அய்யப்பன்…
டில்லி: சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க வகையில் செய்யும் தனி நபர் மசோதாவை கேரள எம்பி இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். பாரம்பரியம் மிக்க சபரிமலை அய்யப்பன்…
திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் பக்தர்களை வீதிக்கு இழுப்பது நல்லதல்ல என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்…
டில்லி வங்கியில் உள்ள வாராக்கடன்களில் 50% அதிக அளவில் கடன் வாங்கிய 100 வாடிக்கையாளர்களால் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன. இந்த…
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான சாரல் மழை பெய்து வரும் நிலையில், படிப்படியாக தென்மேற்கு பருவழை வரும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர்…
இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்ட வரும் நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் மோப்ப நாய்களும், அசத்தலாக யோகா…
ஆக்ரா: உத்திரப்பிரதேச மாநில ஆக்ரா மண்டலத்தின் சா போகார் கிராமத்தில் வசிக்கும் ஏழை முஸ்லீம்கள், தங்களின் வசிப்பிடத்தையே மயானமாக்கிக் கொண்டு, பரிதாபமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதக் கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 24ந்தேதி தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்…
சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நிலவி வரும் குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள்…
திம்பு, பூட்டான் பூட்டான் நாட்டில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பூட்டான் அமைச்சரவை கடந்த ஐந்தாம் தேதி கூடி அரசு…
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, சென்னையில் உள்ள 210 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு அதில் சுமார் 700 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும்…