Month: June 2019

டிக்டாக்கின் போது முதுகெழும்பு முறிந்து உயிருக்கு போராடிய கர்நாடக இளைஞர் மரணம்!

மைசூரு: டிக்டாக் பொழுதுபோக்கு செயலின் விபரீதத்தால், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்து முறிந்து உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம்…

கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கோவில்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி…

புள்ளிப் பட்டியல் – மூன்றாவது இடத்தில் தொடர்கிறது இந்தியா!

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஜுன் 23ம் தேதி வரையிலான நிலவரப்படி, 11 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடம் பெற்றுள்ளது. இதில் 5 வெற்றிகள் மற்றும் 1…

விமான நிலையக் கடையில் திருடிய ஏர் இந்தியா விமான இயக்குனர் பணி இடை நீக்கம்

சிட்னி, ஆஸ்திரேலியா சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பர்சை திருடியதால் விமான இயக்குனர் ரோகித் பாசின் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த…

10 ரூபாய் நாணயங்கள் செல்லாதா? பஸ் கண்டர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவால் பரபரப்பு

சென்னை: 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை தவிர்க்கவும் என பஸ் கண்டர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயங்களை சி ல…

தெலுங்கானா : நகராட்சியால் கொல்லப்பட்ட 78 நாய்களின் உடல் குப்பை மேட்டில் புதைப்பு

சித்திப்பேட்டை தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை நகர நகராட்சி அங்குள்ள தெரு நாய்களை கொன்று குப்பை மேட்டில் புதைத்துள்ளது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11(1)சி யின்…

லயோலா கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை!

சென்னை: தமிழகத்தில் பிரபலமான சென்னை லயோலா கல்லூரியில் பல திருநங்கைகள் கல்லூரி படிப்பு படித்து வரும் நிலையில், அங்கு நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் திருநங்கை ஒருவர்…

பதவிக் காலம் முடியும் முன்பே பதவி விலகிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் வைரல் ஆசார்யா

டில்லி இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆசார்யா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும்…

இந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் அளவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இனறு காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவானது. இதன் காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு…

ஜார்க்கண்ட் : ஜெய்ஸ்ரீராம் என சொல்லாததால் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்

கர்ஸ்வான், ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் திருடப்பட்டதாக சந்தேகப்பட்ட இளைஞர் ஜெய்ஸ்ரீராம் என சொல்லாததால் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்த…