Month: June 2019

பைக் ரேஸ்: சென்னையில் போலீசார் அதிரடி வேட்டை! 21 பேர் கைது 242 வழக்குகள் பதிவு

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் சாலை விதிகளை மீறியதாக 242 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை…

”அழகிய தீர்வு. இந்தி கட்டாயமல்ல, திருத்தப்பட்டது வரைவு” : ஏ.ஆர். ரஹ்மான்

மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயப்படுத்தல் தொடர்பான பரிந்துறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு வந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில்…

தனது தந்தை ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன்: இப்தார் விருந்தில் ஜெகன்மோகன் ரெட்டி உறுதி

குண்டூர்: தனது தந்தை ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை தருவேன் என்று ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன்மோகன் ரெட்டி கூறி உள்ளார். மேலும் முந்தைய…

இன்னும் இரு வருடங்களில் மூன்றாம் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடக்கம்

சென்னை இன்னும் இரு வருடங்களில் மூன்றாவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டு தினமும் 15 கோடி லிட்டர் நீர் சென்னைக்கு கிடைக்க உள்ளது. சென்னை நகரில்…

இந்திய ஹை-கமிஷனர் அளித்த இஃப்தார் விருந்தில் தேவையற்ற கெடுபிடிகள்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய ஹை-கமிஷனர் நடத்திய இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு, பாதுகாப்பு என்ற பெயரில் தேவையற்ற தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய கெடுபிடிகள் இதற்கு…

‘துப்புனா துடைச்சிக்குவேன்’ எனக்கோ வந்து ஆப்பா அமையும் என்று நினைக்கவில்லை : நாஞ்சில் சம்பத்

‘கனா’ படத்தைத் தொடர்ந்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘விஜய் டிவி’ ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், நாஞ்சில்…

இங்கிலாந்து ரசிகர்களின் கேலி – கிண்டலுக்கு ஆளாகும் வார்னர் & ஸ்மித்

லண்டன்: பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி, ஓராண்டு தடைவிதிக்கப்பட்டு தற்போது மீண்டும் விளையாட வந்துவிட்டாலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல்…

நாளை நீட் தேர்வு முடிவு வெளியீடு

டில்லி நாளை நீட் தேர்வின் முடிவுகள் தேசிய தேவு முகமை இணைய தளத்தில் வெளியாகிறது மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நீட் தேர்வு அவசியம்…

மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல்

டில்லி தொடர்ந்து 2 ஆம் முறையாக அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் தோவல் மத்திய உளவுத் துறை தலைவராக பதவி வகித்து வந்தார்.…