Month: June 2019

தொடர்ச்சியான சேவையில் ஈடுபடும் மர ஆம்புலன்ஸ்..!

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கடந்த மே 22ம் தேதி சென்னையில் துவக்கி வைத்த ‘மர ஆம்புலன்ஸ்’, தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சுற்றி வருகிறது.…

முகிலன் காணாமல் போன விவகாரத்தில் துப்பு கிடைத்துள்ளது: சி.பி.சி.ஐ.டி தகவல்

முகிலன் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், துப்பு கிடைத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முகிலன்,…

ஆன்லைன் பண பரிவர்த்தனை வங்கி கட்டணம் நீக்கம் : ரிசர்வ் வங்கி அதிரடி

டில்லி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கான வங்கிக் கட்டணத்தை ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது. ஆன்லைன் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளான ஆர்டிஜிஎஸ் மற்றும் என் ஈ எஃப்…

பாரதியாரின் கோட் பச்சை நிறத்தில் இருப்பது பற்றி கேள்வியே எழுப்பப்படவில்லையே ?: இல.கணேசன்

பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக கூறியவர்கள் அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பாதது ஏன் ? என மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன்…

அனல் பறக்குமா ஆஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் ஆட்டத்தில்..?

லண்டன்: இந்த உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா – மேற்கிந்திய அணிகள் முதன்முறையாக ஜுன் 6ம் தேதியான இன்று மோதவுள்ளன. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி அனல் பறக்கும்…

அசோக் கெலாத்துக்கு பதில் சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் : காங்கிரஸ் எம் எல் ஏ

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியில் அசோக் கெலாத்துக்கு பதில் சச்சின் பைலட் நியமிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரித்விராஜ் மீனா கூறி உள்ளார்.…

ஹெல்மெட் அணியாத ஓட்டுநர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது ?: உயர்நீதிமன்றம் கேள்வி

ஹெல்மெட் அணியாத ஓட்டுநர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது ? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…

மக்களவை துணை சபாநாயகர் பதவியை கோரும் சிவசேனா

டில்லி மக்களவை துணை சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு அளிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 302…

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்: கமல்ஹாசன் ஆலோசனை

மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். கடந்த ஆண்டு…