ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை முயற்சி: ஒருவர் உயிரிழப்பு
சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஜெயன், புனிதாராணி, சரண்யா,…