Month: June 2019

உதயநிதி படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாகும் பூமிகா…..!

‘பத்ரி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா. தமிழ் மற்றும் அல்லாமல் தெலுங்கிலும் நடித்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு, தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை…

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வழியில் பறக்க ஜூன் 28 வரை தடை நீட்டிப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் வான் வழியில் இந்திய விமானங்கள் பறக்க ஜூன் 28 ஆம் தேதி வரை தடைநீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தானின்…

செப்டம்பர் 1ந்தேதி குரூப்-4 தேர்வு: அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்-4 தேர்வுக்கு வரும் 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த…

பா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை! மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், பா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை விதித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

திமிங்கலங்களின் இளவரசரை சந்தித்த டிரம்ப் : எழுத்துப் பிழையால் சர்ச்சை

வாஷிங்டன் பிரிட்டன் இளவரசர் சார்லஸை எழுத்துப் பிழையால் திமிங்கலங்களின் இளவரசர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதியும் டிவிட்டர் பதிவுகளுக்கு…

பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த பிருந்தா பரமேஷ்வர்…!

டான்ஸ் Vs டான்ஸ் ஜட்ஜ் பிருந்தா பரமேஷ்வர் (Brinda Parameshwar aka Brinda Gopal) தனது நண்பர்களுடன் தனது பிறந்த நாளை (ஜூன் 13) முன்னிட்டு சமூகவலைதளத்தில்…

திமுக எதிர்ப்பு எதிரொலி: இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை வாபஸ்பெற்ற தென்னக ரயில்வே!

சென்னை: திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் அறிவித்து உள்ளார்.…

கோவையில் பயங்கரம்: ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளிய கணவர்

கோவை: கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஓடும் காரில் இருந்து தனது மனைவியை கீழே தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்…

கொடும் தண்ணீர் பஞ்சம் – அரசிடம் விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தை தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான முறையில் வாட்டிவரும் நிலையில், அச்சிக்கலைத் தீர்க்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான அறிக்கை…